மகாத்மா காந்தி 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி சட்ட உதவி மையம் முதுநிலை வணிகவியல் ஆராய்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி வாழ்க்கைப் புகைப்படக் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கண்காட்சியினை துவங்கி வைத்தார். மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு எடுத்துக் கூறும் அஞ்சல் தலைகள் மற்றும் …
Read More »