March 4, 2020
தமிழகம்
474
சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . விருதுநகர் மாவட்டம் , சிவகாசியில் குமுதம் , இதழின் மாவட்டசெய்தியாளர் கார்த்தி மீது நேற்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது …
Read More »
March 4, 2020
கரூர், தமிழகம்
750
குளித்தலை மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் குளித்தலை பெல் தொழிலாளர் நல சங்கம் மற்றும் குளித்தலை நகர மக்கள் இயக்கம் சார்பாக கடந்த நான்கு வருடங்கள் மூடிக்கிடக்கும் குளித்தலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணப்பாறை ரோடு முதல் உழவர் சந்தை வரை உள்ள அடைக்கப்பட்ட அண்ணாநகர் புறவழிச் சாலை சம்பந்தமாக இன்று 3/3/2020 மீனாட்சி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் …
Read More »
February 27, 2020
கரூர், தமிழகம்
361
பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் புதிதாக மூன்று வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு என்ற முறையில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது இது தோகைமலை ஒன்றிய ஜோனல் அதிகாரி & பொருந்தலூர் ஊராட்சி செயலாளர் முன்னிலையிலும் மற்றும் பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுருத்தலின்படியும். 4-வது வார்டு …
Read More »
February 24, 2020
கரூர், தமிழகம்
374
கரூர் மாவட்டம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. கௌசர்நிஷா அவர்கள் தலைமையில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 24.02.2020 இன்று மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.
Read More »
February 24, 2020
கரூர், தமிழகம்
476
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஜமாதார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்திய குடியுரிமை சட்டம் பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள CAA NPR NRC பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் தெளிவான சட்ட நுணுக்கங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டதால் கலந்துகொண்ட பொதுமக்கள் CAA NPR NRC பற்றி அறிந்து கொண்டதாக கூறினார்கள்.
Read More »
February 23, 2020
கரூர், தமிழகம்
663
௭னது பெயர் க.ரத்தினகிரியன் கரூர் மாவட்டத்தில் காளியப்பனூரில் வசித்து வருகிறேன்…நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் நான்…சிறிய குடும்பம் ஆனலும் பெரிய பெரிய கஷ்டங்களுக்கு பஞ்ணமே இருக்காது…அத்தி பூத்தாற் போல அவ்வப்போது சந்தோசமும் ௭ட்டி பாா்த்ததோடு சென்று விடும்…5ம் வகுப்பு வரை தனியாா் பள்ளியில் படித்த நான் 6ம் வகுப்பு அரசு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தேன்..காரணம் வருமை ௭னும் கொடிய நோய் தாக்கியதே… கொடுமையிலும் கெடுமை இளமையில் வருமை ௭னும் ஒளவையாா் கூற்றே …
Read More »
February 17, 2020
தமிழகம்
490
தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாபெரும் முதல் பொது குழு கூட்டம். திருச்சி வலையூர் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வெற்றி வேட்பாளர் *T ரெங்கராஜ்* அவர்களுக்கு நேற்று (16.02.2020) திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதல் பொது குழு கூட்டத்தில் வெற்றிவாள் பரிசளிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது… மற்றும் 2021 பொதுத்தேர்தலில் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் …
Read More »
February 16, 2020
தமிழகம்
322
ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் தலைவர் விஜயகுமார் நூலை வெளியிட்டு பேசுகையில், சோழ மன்னர்களால் வெளியிடப்பட்ட காசுகள் அவர்கள் வரலாற்றை அறிய உதவுகின்றன. சங்க காலச் சோழ மன்னர்கள் செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர். காசுகள் …
Read More »
February 15, 2020
தமிழகம்
450
*சி.ஏ.ஏ. எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . மத்திய பா ஜ க அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ., என்.பி.ஆர் மற்றும் என்.சி.ஆர்க்கு எதிராக சென்னை பழய வண்ணார பேட்டையில் நேற்று நடை பெற்ற அமைதியான வழியில் போராட்டம் நடத்திய …
Read More »
February 15, 2020
தமிழகம்
319
பிப்ரவரி 16 இல் மாநில தலைவர் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் இந்தியன் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் திண்டுக்கல்லில் சங்கமம்… இடம் காந்திகிராமம் சரவணபவன் ஹோட்டல் மாடியில் உள்ள IPC அலுவலகம் நேரம் : மாலை 5 மணி
Read More »