Tuesday , July 29 2025
Breaking News

ஆனையூரில் அதிமுக பகுதி துணைச் செயலாளர் ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா..!

அதிமுக முன்னாள் பகுதி அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி நினைவுக் கம்பம் திறப்பு விழா மதுரை,மார்ச்.06- மதுரை மாவட்டம் ஆனையூரில்அதிமுக பகுதி கழக துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கே.ஐயப்பன் ஏற்பாட்டில்,பகுதி கழக முன்னாள் அவைத்தலைவர் எம்.கோட்டைச்சாமி அவர்களின் நினைவுக் கம்பம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் இராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்விற்கு ஆனையூர் பகுதி கழகச் செயலாளர் …

Read More »

மதுரையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில், இணைந்த இந்திய முஸ்லீம் லீக் கட்சியினர்..!

மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வின் போது காங்கிரஸ் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆலோசனைப்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பிரதிநிதியும், மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளருமான ராஜா முகமது தலைமையில், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை …

Read More »

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்திற்கு

கன்னியாகுமரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு @SPK_TNCC MLA அவர்கள் தந்து அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு @sirivellaprasad கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு @iamvijayvasanth MP மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா குமார் MLA துணைத்தலைவர் திரு சொர்ணசேதுராமன் …

Read More »

மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் இணைப்பான மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் பொதுக்குழு கூட்டம் முனைவர் ஆய்வாளர் மு.ராஜேந்திரன் வழிகாட்டுதலின்படி,தமிழ்நாடு சிலம்பாட்ட தலைவர் யங் கேப்டன் பிரதீப் ராஜே மற்றும்செயல் தலைவர் அழகிரி மற்றும்மாநில பொதுச்செயலாளர் விஜய்பாபு ஆலோசனைப்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

வியாபாரிகளுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் : மதுரையில் நடந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆழ்வார்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் சூசை அந்தோணி, மாநிலச் செயலாளர் குட்டி என்ற அந்தோணிராஜ், மண்டல செயலாளர் ஜெயக்குமார், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் என்ற சாமுவேல், துணைத்தலைவர் கார்மேகம், ஆன்மீக பிரிவு …

Read More »

திருவிழா போல் பிரமாண்டமாக நடந்த திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா..!

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் நடுநிலைப் பள்ளியின் 99-வது ஆண்டு விழா திருவிழா போல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா அருகே உள்ளது திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 99-ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்த மாணவ,மாணவிகள் தற்பொழுது நல்ல உத்தியோகத்தில் தொழில் அதிபர்களாக, கல்வியை போதிக்கும் ஆசிரியர்களாக, மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளாக, மருத்துவ சேவையை வழங்கும் செவிலியர்களாக, அரசு …

Read More »

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 1000 பேர் உலக சாதனை..!

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 1000 பேர் 24 நிமிடங்கள் 51 வினாடிகளில் திருப்பாவை 30 பாசுரங்களை பாடி உலக சாதனை படைத்தனர் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் மகளிர் கல்லூரி மற்றும் புஸ்பலஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய உலக ரெக்கார்டு சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடைபெற …

Read More »

பொள்ளாச்சி சப்-கலெக்டரிடம் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கோரிக்கை மனு..!

அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பொள்ளாச்சியில் சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா அவர்களை சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது திமுக தேர்தல் வாக்குறுதியில் தேங்காய்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு தேங்காய் எண்ணையாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அதனை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் நலன் கருதி அதனை நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம். தேங்காய் விலை …

Read More »

சாஜர் அறக்கட்டளை ஜே.கே ஃபென்னர் நிதி நிறுவனம் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்று மில்லட் மகாராணி 2024 ல் பரிசை தட்டிச்சென்ற பெண்கள்..!

மதுரையில் சாஜர் அறக்கட்டளை ஜே.கே ஃபென்னர் நிதி நிறுவனத்துடன் இணைந்து பெருங்குடி, திருநகர், மற்றும் சமயநல்லூர் ஆகிய கிராமங்களில் தலா 25 பெண்களை ஒருங்கிணைத்து (75 பெண்களுக்கு) சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளை நடத்தியது. இந்த பயிற்சியில் பங்கேற்ற பெண்களிலிருந்து 17 நபர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு மதுரை லெட்சுமி சுந்தரம் ஹாலில் தினமலர் மற்றும் ஆசிர்வாத் நிறுவனம் இணைந்து நடத்திய மில்லட் …

Read More »

பிரதமர் நரேந்திர மோடியிடம் மதுரை காளவாசல் பாஜக மண்டல் தலைவர் பிச்சைவேல் வாழ்த்து பெற்றார்

மதுரையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாஜக மதுரை மாநகர் காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் வாழ்த்து பெற்றார்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES