மதுரையில் நடந்த ரயில்வே தேர்வில் 90% வெளிமாநிலத்தவர்கள் தேர்வு: நாடுமுழுவதும் 62,907 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற்றதது. சென்னை உட்பட 16 மண்டலங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் இருப்புப்பாதை தொடர்பான பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரை கோட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 90 சதவிகிதம் பேர் வேறு …
Read More »ராஜநாடி கல்வி,அறக்கட்டளை, சேவை நிறுவனமும், இணைந்து வழங்கும் இலவசஜோதிடசேவை
#ராஜநாடி கல்வி,அறக்கட்டளை, சேவை நிறுவனமும், இணைந்து வழங்கும் #இலவசஜோதிடசேவை .20/09/2019 வெள்ளி இரவு 8.00- 8.15 வரை … #இலவசமாக உங்களுக்கான ஜாதக ஒரு முக்கியமான கேள்வியை கேட்டு #பலனறியலாம். #ராஜநாடி ஜோதிட சேவை குழு உறுப்பினர்கள் வசம் ஒரே கேள்வி ஒரே பலன் என ரத்தின சுருக்கமாக கேள்வியை எழுப்பி பலனை அறியவும். . நீங்கள் தொடர்பு கொள்ளும் போது . 1, பிறந்த தேதி , 2, பிறந்த நேரம், 3, பிறந்த …
Read More »நீங்கள் அடிக்கடி தேசிய #நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவரா?
நீங்கள் அடிக்கடி தேசிய #நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்கள் உங்கள் வாகனத்தில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் …
Read More »அதிநவீன வையர்லெஸ் ஹியரிங் எயிட் டெமோ. உலகின் சிறந்த காது கருவிகள்
உங்கள் வீட்டிலேயே அதிநவீன வையர்லெஸ் ஹியரிங் எயிட் டெமோ. உலகின் சிறந்த காது கருவிகள் சிறப்பான சலுகைகளுடன். மேலும் தகவலுக்கு 1800-270-1996 அழைக்கவும்.
Read More »ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை – வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்
ஆம்புலன்ஸ் தாமதங்களால் உயிரிழப்பு இனி இல்லை வெகு விரைவில் உயிர் காக்கும் கரங்களின் ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் முழுவதும்முழுவதும் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய சுபஸ்ரீ ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயது பொறியாளரான சுபஸ்ரீ, அலுவலகம் முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரத்தில் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் அவரது மகன் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து அவர் மீது விழுந்தது. அதனால், அவர் நிலைதடுமாறி …
Read More »பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.
கடவுள் மறுப்பு கொள்கையோடு மட்டும் இவரை பார்ப்பது, ஒரு புத்தகத்தின் அட்டையை மட்டும் பார்த்தது போன்று தான்… பகுத்தறிவு பகலவனுக்கு அகவைதின வாழ்த்துக்கள்.
Read More »பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு
அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன்??
அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன் ?? பின்லாந்தில் குழந்தைகள் 7 வயதில் பள்ளி தொடங்குகிறார்கள் ஆனால் இங்கு 10 வயதில் பொது தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே இதுவா நீங்கள் மக்கள் வரி பணத்தில் பின்லாந்து சுற்றுலா சென்ற பயன் ?? மத்திய அரசின் ஒரே நாடு ஒரே திட்டம் செயல்படுத்துவதும் சீரமைப்பதும் அந்த அந்த மாநிலத்துக்கு உட்பட்டது …
Read More »நாட்டு ரக மாமரம் – 100 ரூபாய்
தமிழ்நாட்டுல எந்த nursery க்கு போனாலும் ஒட்டு கன்னு, hybrid விதைல உருவாக்கின மரத்தையோ இல்ல திசு வளர்ப்பு மூலமா உருவாக்கின மரத்தையோ தான் தருவாங்க. இந்த மரங்களோட மொத்த வாழ்நாள் 10 இல்ல 15 வருஷம் தான் வரும். மற்றும் நம்ம உடம்புக்கு எந்த விதமான நன்மையும் தராது (வயிறு மட்டும் தாம் நிறையும்). ஆனா மோகன்ராஜ் ஒருத்தர் தான் அங்க இங்கன்னு அலஞ்சி திரிஞ்சி நாம மறந்து …
Read More »