Saturday , August 9 2025
Breaking News
Home / Admin (page 83)

Admin

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாபெரும் முதல் பொது குழு கூட்டம்…

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாபெரும் முதல் பொது குழு கூட்டம். திருச்சி வலையூர் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வெற்றி வேட்பாளர் *T ரெங்கராஜ்* அவர்களுக்கு நேற்று (16.02.2020) திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதல் பொது குழு கூட்டத்தில் வெற்றிவாள் பரிசளிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது… மற்றும் 2021 பொதுத்தேர்தலில் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் பணிகள் குறித்தும் …

Read More »

ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா

ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனர் தலைவர் விஜயகுமார் நூலை வெளியிட்டு பேசுகையில், சோழ மன்னர்களால் வெளியிடப்பட்ட காசுகள் அவர்கள் வரலாற்றை அறிய உதவுகின்றன. சங்க காலச் சோழ மன்னர்கள் செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களில் காசுகளை வெளியிட்டுள்ளனர். காசுகள் …

Read More »

சி.ஏ.ஏ. எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்

*சி.ஏ.ஏ. எதிர்த்து போராடியவர்கள் மீது தடியடி : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம் !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . மத்திய பா ஜ க அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ., என்.பி.ஆர் மற்றும் என்.சி.ஆர்க்கு எதிராக சென்னை பழய வண்ணார பேட்டையில் நேற்று நடை பெற்ற அமைதியான வழியில் போராட்டம் நடத்திய …

Read More »

பிப்ரவரி 16 – இந்தியன் பிரஸ் கிளப் மாநில தலைவர் பிறந்த நாள்

பிப்ரவரி 16 இல் மாநில தலைவர் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் இந்தியன் பிரஸ் கிளப் உறுப்பினர்கள் திண்டுக்கல்லில் சங்கமம்… இடம் காந்திகிராமம் சரவணபவன் ஹோட்டல் மாடியில் உள்ள IPC அலுவலகம் நேரம் : மாலை 5 மணி  

Read More »

சென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்புகள்.. பதற்றம்…

சென்னையில் போலீஸ் தடியடி.. தமிழகம் முழுக்க போராட்டத்தில் குதித்த இஸ்லாமிய அமைப்புகள்.. பதற்றம். சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. குடியுரிமை சட்டத் திருத்தம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று மாலை முதல் இஸ்லாமிய …

Read More »

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் ஆண்களும் பெண்களும்…

பெண்கள் மட்டுமல்ல..! ஆண்களும்.. 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை அவரே Post graduate degree முடித்த பின் …

Read More »

கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம்…

கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம் உள்ளது. இவற்றை தொல்லியல்துறை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூர் மன்னர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு அந்த காலத்தில் ஆட்சி செய்த சிறப்பு உண்டு. அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. …

Read More »

புதிய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தில் (நீட்ஸ்) 25 சதவீத மானியத்தில் ரூ.1 கோடி வரை கடன்…

*MSME – NEEDS Loan – DIC/TIIC – Tamilnadu.* புதிய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தில் (நீட்ஸ்) 25 சதவீத மானியத்தில் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம். இந்த திட்டத்தில் பயனாளிகளில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது சுருக்கமாக நீட்ஸ் என்று (New Entrepreneurs and Enterprises Development Scheme – N.E.E.D.S.) குறிப்பிடப்படுகிறது. வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டம் …

Read More »
NKBB TECHNOLOGIES