சீனாவில் மட்டுமே கொரோனோ வைரஸால் இறப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த 22 வயது இளைஞன் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது. திரிபுராவின் Bishalgarh-வை சேர்ந்தவர் Sahajan Mia. இவருக்கு Manir Hossain(22) என்ற மகன் உள்ளார். கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எந்த …
Read More »ஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட பிரியங்கா
ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்தார். உடை விஷயத்தில் அந்த ஊர் பெண்ணாகவே இவர் மாறிவிட்டார். விருது விழாக்களில் ஹாலிவுட் நடிகைகள் அணிந்து வரும் கவர்ச்சி உடை போன்று இவரும் பொது விழாக்களுக்கு கவர்ச்சியாகவே வலம் வருகிறார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசைக்கான 62வது கிராமி விருதுகள் விழா நடந்தது. இதில் …
Read More »சசிகலா வெளியே வந்த பிறகு அவர் குறித்து ஆலோசிக்கப்படும் – பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய பொருளாதார நிலவரப்படி மக்களை பாதிக்காத பட்ஜெட்டை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. பிரதமர் மோடி எது செய்தாலும் அதனை எதிர்ப்பதற்காக சில கட்சிகள் உள்ளன. இந்த பட்ஜெட்டிற்கு …
Read More »கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா?
கெஜ்ரிவாலுக்கு பாக். தொடர்பு என்பதா? யோகி ஆதித்யநாத்தை சிறையில் அடைக்கனும்.. ஆம் ஆத்மி சஞ்சய் சிங். டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தொடர்பு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பரஸ்பரம் பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன. …
Read More »அரசு பொது தேர்வு 2020 கால அட்டவணை
தமிழக அரசு வெளியிட்டது தேர்வு கால அட்டவணை 11 & 12 வகுப்புகளுக்கு.
Read More »டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி: நியூஸி.யை 5-0 ‘வொயிட்வாஷ்’ செய்தது…
பும்ரா, ஷைனி, தாக்கூரின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி …
Read More »ராஜேந்திரபாலாஜி வெளுத்து வாங்கிய sdpi கட்சியினர் ????
பட்ஜெட் 2020… கடைக்கு போய் பர்சஸ் பண்ணபோறீங்களா.. கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 10 விஷயங்கள்.
டெல்லி: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல பொருட்களுக்கான சுங்க வரியை (இறக்குமதி வரி) உயர்த்தி உள்ளார் அதாவது தட்டு சாமான்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள், மின் சாதனங்கள், காலணிகள், பீரோ, நாற்காலி, கட்டில் உள்பட பர்னிச்சர்கள், பேனா, பென்சில்,ஸ்கெட்ச் உள்பட எழுதுபொருள்கள் மற்றும் பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் …
Read More »அரவக்குறிச்சியில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போடும் போராட்டம் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலோனோர் பங்கேற்பு !!!! பிப்ரவரி 2, முதல் 8, வரை நடைபெறும் என்று அறிவிப்பு …
ராமநாதபுரத்தில் காக்கா பிரியாணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த விலையில் காடை பிரியாணி என்ற பெயரில் விற்கப்படும் காக்கா பிரியாணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம், இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் சிலர் காக்கைகளை அதிகளவில் வேட்டையாடுவதாக வந்த தகவலையடுத்து வனத்துறையினர் அது சம்மந்தமாக விசாரணையில் ஈடுபட்டு இருவரைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சாராயம் கலந்த காராபூந்திகளை போட்டு காக்கைகளை மயக்கி மொத்தமாக சாக்குகளில் அள்ளிச்செல்லும் போது அவர்களைப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த …
Read More »