NSS சிறப்பு முகாம் நிறைவு விழாபொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் என் எஸ் எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30/09/2024 முதல் 06/10/2024 முடிய நடைபெற்றது. பள்ளி வளாக தூய்மை, மருவத்தூர் முனியப்பா கோவில், அய்யனார் கோவில் உழவாரப்பணி 50 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் , போதைப்பொருள் விழிப்புணர்வுபேரணி , முழு சுகாதாரம் கழிப்பறை பயன்படுத்துதல் விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் பிளாஸ்டிக் …
Read More »தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!
சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த மகனான அலோசியஸ் என்பவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் என்ஜினியரிங் துறையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமாக இருந்தாலும் தன் மகனை படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை இரவு பகலாக வேலை செய்து இவரது படிப்பிற்கான செலவுகளை …
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்..
திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலத் தலைவரிடம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாயத்திற்கு தண்ணீர் செல்லும் ஓடைகளை அடைத்து வைத்திருப்பதாகவும் இதனால் தங்களது விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி விவசாய நிலங்களை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள …
Read More »மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி..!
மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் அவர்கள் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரி …
Read More »மதுரை ஆரப்பாளையம் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் கண்தான விழிப்புணர்வு பேரணி..!
மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் அவர்கள் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரி …
Read More »மதுரை ஆரப்பாளையத்தில் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பாக கண்தான விழிப்புணர்வு பேரணி..
மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் அவர்கள் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரி …
Read More »அண்ணாமலை அரசியல் வியாபாரி ; அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கடும் தாக்கு..!
எடப்பாடியாரை விமர்சித்தால் தென் மாவட்டத்தில் அண்ணாமலை கால் வைக்க விடாமல் முற்றுகை போராட்டம் செய்வோம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்த அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் பா. சரவணன் பரபரப்பு பேட்டி மதுரை ஆக 27 கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடும் …
Read More »மதுரையில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு..!
நாடு முழுவதும் ஆகஸ்ட் 16 முதல் 22-ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தான்யா வசுதாரா வளாகத்தில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. மதுரை மண்டல சமஸ்கிருத பாரதி பொறுப்பாளர் ஆசிரியர் செந்தில் சமஸ்கிருத இலவச பயிற்சியை அளித்தார். இந்நிகழ்வில் சமஸ்கிருத பாரதி தென் தமிழக …
Read More »கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமிக்கு, மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பாக வாழ்த்து…!
மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமி அவர்களை மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் வி.நாகராஜன், செயலாளர் ப.முருகன் பொருளாளர் வி.கணேசன்,கவுரவ தலைவர் எஸ்.காந்தி, துணைத் தலைவர்கள் ஆறுமுகம், முத்துலெட்சம், துணைச்செயலாளர் என்.ராஜகோபால், துணை பொருளாளர் பிரபு மற்றும் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Read More »அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அறிக்கை..!
எங்களின் உரிமைக்காக போராடும் அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி அறிக்கை கள்ள சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி திருமாறன்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் எதிர்த்து போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். மேலும் அனைத்துக் கட்சித் …
Read More »