Friday , December 19 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 10)

Kanagaraj Madurai

வட்டக் கழக பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு..!

மதுரை மதிச்சியம் ஆசாரி தோப்பு பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு வட்ட கழகப் பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர், மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் கூட்டுறவுதுறை அமைச்சர் …

Read More »

காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் மீது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் : அதிமுக மதுரை வேட்பாளர் டாக்டர் சரவணன் புகழாரம்..!

காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் மீது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் புகழாரம் மதுரை மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் திருக்கோவிலில் தேர்தலில் வெற்றி பெற விசேஷ பிரார்த்தனையை மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன் மேற்கொண்டார்.  அப்பொழுது அவருக்கு அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஏழு சாஸ்திரிகள்  பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் …

Read More »

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், வணிகர் தின பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் 41-வது வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் கோவை மண்டலத்தில் ஆரம்பித்து நெல்லை, தூத்துக்குடி வழியாக மதுரை வந்தடைந்தது. பின்னர் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையில் இருந்து ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில …

Read More »

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி..!

மதுரை, ஏப்ரல்.11- மதுரையில் ஜோ அந்திரியா இல்லத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் நடுவது குறித்தும்,விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பதை பற்றியும், மேலும் விதைப்பந்து தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம்(PSO),உலக மகளிர் கழகம்(IWO)மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம், தாயின் மடி அறக்கட்டளை, இணைந்து நடத்தின. இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன் மற்றும் ராமகிருஷ்ணன்,பிரியா கிருஷ்ணன், ராணிமுத்து …

Read More »

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி..!

மதுரையில் ஜோ அந்திரியா இல்லத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் நடுவது குறித்தும், விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பதை பற்றியும், மேலும் விதைப்பந்து தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம்(PSO),உலக மகளிர் கழகம்(IWO)மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம்,தாயின் மடி அறக்கட்டளை, இணைந்து நடத்தின. இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன் மற்றும் ராமகிருஷ்ணன்,பிரியா கிருஷ்ணன், ராணிமுத்து (IWO), பூபதி, …

Read More »

மதுரை அரசரடியில் இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பு தொழுகை.

ரமலான் பண்டிகையை யொட்டி மதுரை அரசரடியில் இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் மத்தியில் ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் இம்மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். நன்மை, …

Read More »

மதுரையில் சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்

சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை நியூ சினிமா தியேட்டர் அருகே உள்ள வள்ளலார் அன்னதான கூடத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. மேலும் ஏழை,எளியோருக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திரைப்பட இயக்குனர் …

Read More »

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி..!

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி பண்டிகையை முன்னிட்டு நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆர்.கே சேதுராமன் தலைமை வகித்தார். இலக்கிய இளந்தென்றல் தீபக் விழா பேருரையாற்றினார். இவ்விழாவில் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் சென்றாய பெருமாள், வெலமநாயுடு மகாஜன சங்க மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் …

Read More »

மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா..!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகளிரணியினர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு வினா-விடை புத்தகங்களை சங்கத்தலைவர் எவர்கிரீன் பாலமுருகன் மற்றும் செயலாளர் பொம்மை ரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், டி.எம்.நாயுடு, மதுரை சிங்கம், ரெங்கராஜ், கஜேந்திரன், ராஜாராம், முத்துகண்ணன், டெய்லர் ரங்கராஜ், பாபு, அழகர்ராமானுஜம் மற்றும் …

Read More »

பாலரெங்காபுரத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளர் டி.எஸ்.கே ஞானேஸ்வரன் ஏற்பாட்டில் வாக்கு சேகரிப்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை ஆதரித்து, பாலரெங்காபுரம் மண்டல் 165 வது பூத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இந்நிகழ்வில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜே.கே.ரவி, 165-வது பூத் கிளைத் தலைவர் எம்.ஏ.டி சேகரன் …

Read More »
NKBB TECHNOLOGIES