Monday , July 28 2025
Breaking News
Home / செய்திகள் / பள்ளி மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி..!
NKBB Technologies

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி..!

மதுரையில் ஜோ அந்திரியா இல்லத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் நடுவது குறித்தும், விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பதை பற்றியும், மேலும் விதைப்பந்து தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம்(PSO),உலக மகளிர் கழகம்(IWO)
மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம்,தாயின் மடி அறக்கட்டளை, இணைந்து நடத்தின.

இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன் மற்றும் ராமகிருஷ்ணன்,பிரியா கிருஷ்ணன், ராணிமுத்து (IWO), பூபதி, முருகேஸ்வரி,இந்து,இளவரசன், பள்ளி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த அமைப்புகளின் சார்பாக ஒரு லட்சம் மரங்கள் நட்டு வளர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES