பழனி அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசினார். மேலும் இந்நிகழ்வின் போது அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக நவீன்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு விவசாயிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Read More »பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
மதுரையில் பாஜக தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாவட்ட மாவட்டத் தலைவர் பி.வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பிரிவுனுடைய மாவட்ட பார்வையாளர் மோடி சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும்,பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே.ஞானேஸ்வரன் அவர்கள் வழி காட்டினார். இக்கூட்டம் தமிழ் இலக்கிய மற்றும் …
Read More »ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கம் சார்பாக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.எஸ் சரவணன் தலைமை வகித்தார். ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், கோவை சுரேஷ்பாபு, பெரம்பலூர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் எம்.எஸ் சரவணன், பொருளாளர் திருலோகசந்தர், நிர்வாக செயலாளர் ராமச்சந்திரன், முதன்மைத் தலைவர் மகேந்திரன் உள்பட ஏராளமானோர் …
Read More »மதுரை எல்லீஸ் நகர் அருகே போடி லைன் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்
மதுரை எல்லீஸ் நகர் அருகே உள்ள போடி லைன் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 13/12/2023 புதன்கிழமை அன்று கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மறுநாள் வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் …
Read More »நரசுஸ் மணி இல்ல திருமண விழாவில் அண்ணாநகர் முத்துராமன் பங்கேற்று வாழ்த்து
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகி நரசுஸ் எஸ்.மணி இல்லத் திருமண விழா நடைபெற்றது. , இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும் சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் மணமக்கள் ஆதிசங்கரி – ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் போட்டோகிராபர் எம்.ராமலிங்கம், …
Read More »நரசுஸ் மணி இல்ல திருமண விழாவில் அண்ணாநகர் முத்துராமன் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் தெற்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகி நரசுஸ் எஸ்.மணி இல்லத் திருமண விழா நடைபெற்றது. , இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும் சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் மணமக்கள் ஆதிசங்கரி – ராஜேஷ்கண்ணன் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் போட்டோகிராபர் எம்.ராமலிங்கம், …
Read More »திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
தேனி மாவட்டம் திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உத்தமபாளையம் நன்செய் அறக்கட்டளை, அறநல்லுலகம் பொதுநல அறக்கட்டளை தெப்பம்பட்டி இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு & சான்றிதழ் வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் ரவிச்சந்திரன், அழகர்சாமி,சர்க்கரை பாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் தலைமையிலும், பள்ளி தலைமை …
Read More »மதுரை திருமங்கலத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆபேல் மூர்த்தி பங்கேற்று பேச்சு
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், தோட்டக்கலைத் துறை சார்பாக வழங்கப்படும் ஹைபீரிட் சீடு விதைகளை பரிசோதனை செய்யாமல் வழங்குவதால் அதன் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை உண்பதால் மக்களுக்கு மலட்டுத்தன்மை, புற்றுநோய் மற்றும் மரபணுக்களில் மாற்றம் உண்டாகிறது. மேலும் தரம் இல்லாமல் உள்ளது இந்த …
Read More »உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆலோசனைப்படி மாநில செயலாளர் சுமன் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Read More »உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கம் பங்கேற்பு.!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் …
Read More »