மதுரை அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் சங்கர் அவர்கள் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் பத்ரி …
Read More »அண்ணாமலை அரசியல் வியாபாரி ; அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கடும் தாக்கு..!
எடப்பாடியாரை விமர்சித்தால் தென் மாவட்டத்தில் அண்ணாமலை கால் வைக்க விடாமல் முற்றுகை போராட்டம் செய்வோம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்த அதிமுக மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் பா. சரவணன் பரபரப்பு பேட்டி மதுரை ஆக 27 கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடும் …
Read More »மதுரையில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு..!
நாடு முழுவதும் ஆகஸ்ட் 16 முதல் 22-ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தான்யா வசுதாரா வளாகத்தில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. மதுரை மண்டல சமஸ்கிருத பாரதி பொறுப்பாளர் ஆசிரியர் செந்தில் சமஸ்கிருத இலவச பயிற்சியை அளித்தார். இந்நிகழ்வில் சமஸ்கிருத பாரதி தென் தமிழக …
Read More »கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமிக்கு, மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பாக வாழ்த்து…!
மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமி அவர்களை மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் வி.நாகராஜன், செயலாளர் ப.முருகன் பொருளாளர் வி.கணேசன்,கவுரவ தலைவர் எஸ்.காந்தி, துணைத் தலைவர்கள் ஆறுமுகம், முத்துலெட்சம், துணைச்செயலாளர் என்.ராஜகோபால், துணை பொருளாளர் பிரபு மற்றும் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Read More »அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அறிக்கை..!
எங்களின் உரிமைக்காக போராடும் அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி அறிக்கை கள்ள சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி திருமாறன்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் எதிர்த்து போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். மேலும் அனைத்துக் கட்சித் …
Read More »மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா..!
மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அன்று காலை மஹா கணபதி ஹோமம், கோ பூஜை மற்றும் ஸ்ரீ முனீஸ்வரருக்கு மஹா அபிஷேகம், அலங்கார சிறப்பு தீபாராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அன்று மதியம் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவில் பூசாரி முன்னாள் ராணுவ வீரர் ஆனந்த், பசும்பொன் மற்றும் சோனைச்சாமியாடி, கூலுச்சாமி வகையறா, …
Read More »தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் எனும் மார்பக நல சிகிச்சை மையம் தொடக்கம்..
தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனை, அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் எனும் மார்பக நல சிகிச்சை மையத்தை துவக்கியது மதுரை, ஆக 20: மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் தமிழகத்திலேயே முதன் முறையாக பெண்களுக்கு விரிவான மார்பக நல சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்யேகமாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக்கை துவங்கி இருக்கிறது. இந்த கிளினிக்கின் மூலம் பெண்களின் மார்பகம் குறித்த ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் பிரச்சனைகளையும் கண்டறிந்து …
Read More »மதுரையில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை செல்லூர் பகுதியில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மதுரை மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் மீர்பாஷா, சோசியல் மீடியா மாநில பொதுச் செயலாளர் நாஞ்சில் பால் ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ்பாபு, பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பகுதி …
Read More »கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி..!
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி மதுரை ஆகஸ்ட் 20 மதுரை காந்தி மியூத்தில் மாற்று திறனாளிகளுக்கு அக்சயபாத்திரம் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்த …
Read More »தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா மாநில நிர்வாக பொதுச் செயலாளராக ஆடிட்டர் ஹரிஹரசுதன் நியமனம்..!
தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு மாநில துணை சேர்மன் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாநில சேர்மன் & தேசிய துணைத் தலைவருமான டாக்டர் கஜேந்திரன் மற்றும் தேசிய செய்தி தொடர்பாளர் கீதா முருகன் ஆகியோரின் பரிந்துரையின்படி, மதுரையைச் சேர்ந்த ஆடிட்டர் ஹரிஹரசுதன் என்பவர் மாநில நிர்வாக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். …
Read More »