Sunday , January 25 2026
Breaking News
Home / Politics (page 16)

Politics

நகராட்சிகளில் 5500 பேர் புதிதாக நியமனம்.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் பணியாளர் பற்றாக் குறையைப் போக்க விரைவில் 5,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, நகராட்சிகளில் நியமனம் செய்யப்படவுள்ளார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ,1,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை …

Read More »

அறிக்கை

முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா இந்திரா காந்தி அவர்களுக்கு வடசென்னை யானை கவுனி பகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த திரு ஜி.கே. மூப்பனார் அவர்கள் திறந்துவைத்த சிலை இருப்பதை அனைவரும் அறிவார்கள். அன்னை இந்திரா காந்தி இறந்த பிறகு திறக்கப்பட்ட முதல் சிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மேம்பாலத்திற்கு அன்னை இந்திரா காந்தி அவர்களின் பெயரை …

Read More »

மா.கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் காலமானார்.அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைந்த துயரச் செய்தியறிந்து, பாலகிருஷ்ணன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். ராதாகிருஷ்ணனின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இந்திய …

Read More »

இந்தியப் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி!என்று மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார்

மல்லிகார்ஜுன கார்கே: பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி மற்றும் திட்டமிடப்படாத கோவிட் லாக்டவுன் ஆகிய பேரழிவு முடிவுகள் மூலம் இந்தியப் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி! குடும்பங்களைச் சிதைத்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் நாசம்! தங்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த மோடி அரசை எந்தஇந்தியனும் மன்னிக்கவோ மறக்கவோ மாட்டான். PRக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், வெட்கமற்ற பொய்கள் மற்றும் அதிக டெசிபல் பிரச்சாரங்கள் மூலம் பெரும் மூடிமறைக்கும் நடவடிக்கை இருந்தபோதிலும், …

Read More »

“அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு” – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

சென்னை: ‘குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாக என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார். இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் அளித்த பேட்டி: ‘எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக …

Read More »

ரேபரேலியில் ராகுல் காந்தி!

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான ரேபரேலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி சென்ற விமானம் ஃபர்சத்கஞ்ச் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக லக்னெளவில் தரையிறங்கியுள்ளார். அங்கிருந்த சாலை வழியாக ரேபரேலி செல்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக ரேபரேலி செல்லவுள்ள ராகுல் காந்தி கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்களை சந்திக்கவுள்ளார். மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் ராகுல் காந்தி சந்தித்து …

Read More »

சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சருமான திரு.பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் பிறந்தநாள் இன்று சென்னை, சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தேன். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள். அதன் பின்பு, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Read More »

அறிக்கை:

இரண்டு நாட்களுக்கு முன் புது டெல்லி இரயில் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் லோகோ பைலட்கள் உடன் சந்திப்பு மேற்கொண்டு அவர்கள் பணியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டார். இந்திய இரயில்களை இயக்கும் லோகோ பைலட்கள் மற்றும் அசிஸ்டன்ட் பைலட் பணியிடங்கள் 22 சதவிகிதம் நிரப்பப்படாமல் உள்ளது. ஆகையால் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணிபுரிகின்றனர். நீண்ட தூர இரயில்கள், தூக்கம் மற்றும் ஓய்வு …

Read More »

ஆல் ஹெல் தி பிரின்ஸ்: உலகளாவிய இடதுசாரிகள் ராகுல் காந்தியை நேசிக்கிறார்கள் – அவர் பிரகாசமாக இருப்பதால் அல்ல – ஆனால் அவர் நம்பத்தகுந்த வகையில் விழித்திருப்பதால்.

ராகுல் காந்தி: ஜூன் 4-ம் தேதி முடிவுகள் வெளியானதில் இருந்து இடதுசாரி பிரச்சார சுற்றுச்சூழல் அமைப்பு ராகுல் காந்தியை இடைவிடாமல் புகழ்ந்து பாடுகிறது. லோபி பதவியை அவர் கைப்பற்றியது பிரதமர் நாற்காலிக்கு சமம் என்பது போன்ற வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை அளித்துள்ளது! LS இல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி எந்த எடையும் இல்லாதபோது ஒரு தலித் தலைவரான ஸ்ரீ கார்கேஜிக்கு வழங்கப்பட்டது. ஆனால் அது “அரசியலமைப்பு” ஆனபோது அதை ஃபமிக்லியாவிற்குள் …

Read More »

“தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – செல்வப்பெருந்தகை

சென்னை:’தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அவர் அளித்த பேட்டியில், ‘தமிழக காவல்துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து இருகிறார்கள். சென்னை மாநகர காவல் ஆணையராக அருண், கூடுதல் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி-யாக டேவிட்சன் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES