தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம் இப்படிக்கு நடிகர் அஜித் அவர்களின் மதுரை ரசிகர்கள்.
Read More »சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டி – பொது கிணறு
*நம்மால் முடியும்*. என்தனை நிரூபித்து காட்டியுள்ளார் ஒரு இளைஞர். சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டியாக பயன்படுத்திவந்த கிணற்றை ,₹5,00,000 தமது சொந்த பணத்தில் மழைநீரை சேமிக்கும் கிணராக திரு பாபு அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். https://t.co/hOv33MAqDi. வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கும் *திரு.வெங்கடேஷ்வர பாபு* தனது சொந்த இயந்திரங்கள் துணையுடன் மெட்ரோ வாட்டர் துறையின் கீழ் *சிட்கோ நகர்* 9வது சாலையில் உள்ள மிகப் பெரிய பொது கிணறு …
Read More »ஆட்சியரை காரை விட்டு இறக்கிய மாணவி.!
ஆட்சியரை காரை விட்டு இறக்கிய மாணவி.! சமீபத்தில் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது. அந்த விழாவில் தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் …
Read More »உயிர் காவலன் டாக்டர் அப்துல் கபூர் – கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் எங்கு பேனர்
பொதுமக்களின் உயிர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் எங்கு பேனர் வைக்கப்பட்டாலும் அதை எப்பேர்பட்ட வர்கள் வைத்தாலும் நமது உயிர் காக்கும் கரங்கள் இனி கிழித்தெறியும் பேனர் வைப்பவர்களுக்கு யார் உடந்தையாக இருந்தாலும் அவர்கள் முகத்திரையை கிழித்து எறியப்படும் எங்களின்முயற்சிக்கு உதவி செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை பதிவிடவும் மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் பதிவுசெய்யவும் இப்படிக்கு உயிர் காவலன் டாக்டர் அப்துல் …
Read More »விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்
சிலை கடத்தலை தடுக்க புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். – தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரி சங்கத்தினர் கோரிக்கை.
திருச்சி செப் 13 தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில தலைவர் சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் 13 மற்றும் 14ம் தேதி ஆகிய 2நாட்கள் நடைபெற உள்ளது. இச்சங்கம் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்களில் உள்ளது, இதனை 400 அதிகாரிகள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் இச்சங்கம் …
Read More »சுயவிளம்பரம் செய்யும் ஆளும் ஆண்ட அறநெறி அற்ற அரசியவாதிகளுக்கு என்ன பாடம் கற்பிக்கப்போகிறோம் ???
சுயவிளம்பரம் செய்யும் ஆளும் ஆண்ட அறநெறி அற்ற அரசியவாதிகளுக்கு என்ன பாடம் கற்பிக்கப்போகிறோம் ???. TNYouthParty – தமிழ்நாடு இளைஞர் கட்சி
Read More »திருச்சி: வங்கி திருடு
திருச்சி: வங்கி திருட்டில் ஈடுபட்ட நபரை பிடிக்க உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்
Read More »வாகன ஓட்டிகளின் மனதை வென்ற காவலர்கள்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பஜார் பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டு வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனை தடுக்க 01.09.2019-ம் தேதியன்று ஆலங்குளம் காவல் நிலைய காவலர்கள் திரு.ஆனந்தராஜ் மற்றும் திரு.ஜெய பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சாலையில் குண்டும் குழியுமாக இருந்த இடத்தை JCB இயந்திரம் வரவழைத்து பொதுமக்கள் உதவியோடு சாலையை சமன் …
Read More »பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சி
திருச்சி டிசைன் ஓவியப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசப்பற்றை வளர்க்கும் விதமாக பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் தலைப்பில் மாபெரும் ஓவியக் கண்காட்சியினை திருச்சியில் நடத்தியது. மகாகவி பாரதியின் 98வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி தலைமை தபால் அலுவலகம் டிசைன் ஓவியப் பள்ளி மாணவர்கள் அபிராமி, தியா, மாலவிகா, பிரீத்தி ஆராதானா, ரமனா, ஸ்ரீநிதி, வர்ஷினி, முத்துமீனா உள்ளிட்ட மாணவர்கள் வரைந்த …
Read More »