
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்பசாமி கோவிலில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக ஆடி 18 தாய்மாமன் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிறுவன தலைவர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, அதன் மாநில செயலாளர் சுமன், மதுரை மாவட்ட செயலாளர் செட்டிகுளம் குணா உள்பட மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை செய்தியாளர் கனகராஜ்