கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, க.பரமத்தி ஒன்றியம் ஶ்ரீ மாரியம்மன், ஶ்ரீ கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரு செந்தில்நாதன் அதிமுக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

Tags அதிமுக இளம்பெண்கள் இளைஞர் செந்தில்நாதன்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …