கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, க.பரமத்தி ஒன்றியம் ஶ்ரீ மாரியம்மன், ஶ்ரீ கருப்பணசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரு செந்தில்நாதன் அதிமுக மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

Tags அதிமுக இளம்பெண்கள் இளைஞர் செந்தில்நாதன்
உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …