கரூர் 19 செப்டம்பர் 2019
DNT மாணவர் மாநாடு

சீர்மரபினர் நலச்சங்கத்தின், DNT மாணவர்கள் நடத்தும்,
DNT 9 % OBC உள் இட ஒதுக்கீடு,
DNT மாணவர் மாநாடு.
நாள் :- 22.09.2019
ஞாயிற்றுக் கிழமை.
நேரம் :- சரியாக மதியம் 3.00 மணி முதல் இரவு 8.00 வரை.
இடம் :- உசிலம்பட்டி,
தேவர் மஹால்.
படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர்கள்,
படித்து முடித்து, வேலையில்லாமல் இருக்கும் மாணவ மாணவியர்கள்,
நிர்வாகிகள் மற்றும் 68 சமுதாய உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
பி.கே. துரைமணி,
சீர்மரபினர் நலச்சங்கம்.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்