Wednesday , July 30 2025
Breaking News
Home / கரூர் / பொதுமக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா ???
NKBB Technologies

பொதுமக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா ???

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தது குளத்துப்பாளையம் ஜாமியா நகர் கடந்த 20 ஆண்டுகளாக
குடும்பத்தோடு மக்கள் வசிக்கின்றனர்…… ஆனால் அடிப்படை தேவை என்பது சாலை…..

இங்கு 20 வருடமாக சாலை இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ள மண் ரோட்டில் மக்கள் வாழ்ந்து தவித்து வருகிறார்கள் என்பது முதல் விஷயம்………

பிறகு மழைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சோதனை என்பதைவிட மிகவும் மனவேதனை…….. இனியாவது அடிப்படை தேவையான சாலை அமைத்து தர தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ????????
அங்கு தற்சமயம் உள்ள 7 தெருக்களில் 200 குடும்பங்கள் தார் சாலை அல்லது சிமெண்ட் சாலை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா ??????????

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES