Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர்.!

மதுரையில் பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர்.!

மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர்

மதுரை,செப்.07-

ராகுல் காந்தி எம்.பி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ஜான்சிராணி பூங்கா பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலை வரை, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.கார்த்திகேயன் தலைமையில் பேரணி நடைபெற்றது.

இதில் கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், ஜெய்ஹிந்த்புரம் முருகன் மற்றும் நிர்வாகிகள் சிதம்பரபாரதி, பாலு, சிலுவை, செய்யதுபாபு, ரவிச்சந்திரன், அப்துல்மாலிக், நாஞ்சில் பால் ஜோசப், மீர்பாட்ஷா, ராஜா பிரபாகரன், ஜாகிர்உசேன், பாண்டி. சுப்பையா. டாக்டர் ரவிச்சந்திரன், , மலர்பாண்டியன், வன்னி ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES