சனாதனத்தால் பாதிக்கப்படாதவர் யாரும் இல்லை என்றும் இன்று நம்முடைய வாழ்க்கையின் பெரும்பாலான மக்களின் துன்பங்களுக்கு பின்னால் இருப்பதும்
சனாதனம் என்கிறார் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள்!
சனாதனம் என்றால் என்ன?
இந்து மத புத்தகங்கள் சுமார் 6000+ புத்தகங்களை கடந்த 30 வருடங்களாக ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள் இன்று நம்மிடையே சனாதனம் என்றால் என்ன என்பதையும் இன்று நமது வாழ்வில் அதன் தாக்கத்தையும் தெளிவாக விளக்க இருக்கிறார். இந்த Zoom சந்திப்பில் சனாதனம் பற்றிய இந்து மதம் பற்றிய, மதங்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இன்று செப்டம்பர் 9 சனிக்கிழமை மதியம் 3.30 மணி முதல் 6.30 மணி வரை ஆய்வாளர் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் அளிப்பார்கள்.
https://us06web.zoom.us/j/89616106713?pwd=VTdGNTlzM1M4bnQzTXY1M25ub2pLQT0…
Check Also
பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ
கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்