சனாதனத்தால் பாதிக்கப்படாதவர் யாரும் இல்லை என்றும் இன்று நம்முடைய வாழ்க்கையின் பெரும்பாலான மக்களின் துன்பங்களுக்கு பின்னால் இருப்பதும்
சனாதனம் என்கிறார் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள்!
சனாதனம் என்றால் என்ன?
இந்து மத புத்தகங்கள் சுமார் 6000+ புத்தகங்களை கடந்த 30 வருடங்களாக ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள் இன்று நம்மிடையே சனாதனம் என்றால் என்ன என்பதையும் இன்று நமது வாழ்வில் அதன் தாக்கத்தையும் தெளிவாக விளக்க இருக்கிறார். இந்த Zoom சந்திப்பில் சனாதனம் பற்றிய இந்து மதம் பற்றிய, மதங்கள் பற்றிய உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். இன்று செப்டம்பர் 9 சனிக்கிழமை மதியம் 3.30 மணி முதல் 6.30 மணி வரை ஆய்வாளர் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் அளிப்பார்கள்.
https://us06web.zoom.us/j/89616106713?pwd=VTdGNTlzM1M4bnQzTXY1M25ub2pLQT0…
Check Also
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்
நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …