அரவக்குறிச்சி ஊட்டி காய்கனி கடை அருகில். ஆயிஷா மளிகை எதிரில் உள்ள காலி இடத்தில் ஓர் ஆழ்துளை கிணறு பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது என தகவல் கிடைக்க இடத்தின் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் உடனடியாக இடத்திற்க்கு வந்து பார்வையிட்டு அவற்றை உடனடியாக பாதுகாப்பு செய்வதாக தொலைபேசியில் தெரிவித்தது போல் உடனுக்குடன் ஆட்களை வரவைத்து கட்டுமானம் செய்தும் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற ஆழ்குழாய் கிணறு பயனற்று இருந்தால் தனது சொந்த சிலவில் அமைத்து தருவதாக நம்மிடம் அறிவித்தது தமிழக இளைஞர்களுக்கும் மக்களுக்கும் ஒரு உதாரணமான செயலை செய்தமைக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாகவும் அரவக்குறிச்சி நகர மக்களின் சார்பாகவும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.
க.முகமது அலி.
மாநில துணை செயலாளர்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி.



இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்