Friday , December 19 2025
Breaking News
Home / கரூர் / குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் இன்று…
NKBB Technologies

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் இன்று…

கரூர் மாவட்டம்:

அரவக்குறிச்சி அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இன்று 19.01.2020 குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இதில் பெரும்பாலான மக்கள் கலந்துகொண்டு தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை போட்டுக் கொண்டு சென்றனர்.

 

இந்த நேரத்தில் போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்த டாக்டர் ஜோனஸ் சால்க் அவர்களை நினைவு கூற நாம் கடமைப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இந்த அரிய மருந்தை கண்டுபிடித்து அதற்கான Patent Rights எனக்கு வேண்டாம் என்று பெருமையாக விட்டுக் கொடுத்ததற்காக அவர் இறந்த தொகை சுமார் RS 4500 கோடிகள்.

இந்தப் பெருந்தொகையை மக்களுக்கு மருத்துவ செலவிற்காக அர்ப்பணித்த இந்த உன்னத மனிதரை இந்நாளில் நினைவுகூர்ந்து பார்ப்பதற்கு நாம் பெருமைப்படுகிறோம்.

 

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES