Tuesday , July 29 2025
Breaking News
Home / இந்தியா / ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள்
NKBB Technologies

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள்

#Covid
#Stayathome
#indialockdown
சமீபத்தில் வந்த தகவல்…

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் அடைந்து கிடக்கும் மக்களில் பலரும் பலவிதமான குறைபாடுகள் அதாவது இரத்தக் கொதிப்பு அதாவது பிளட் பிரஷர், சர்க்கரை நோய்,இதய நோய், சில நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்,இது போன்ற பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அவர்களில் பலரும் இந்த திடீர் ஊரடங்கு உத்தரவை எதிர்பார்க்கவில்லை.

அன்றாடம் சாப்பிடும் மாத்திரைகள் பலருக்கும் சென்றடையவில்லை வாங்கி வைத்துக் கொள்ளவும் இல்லை.

இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு மாத்திரைகள் வீட்டுக்கு சென்று அடைய ஏதாவது வழி வகை இந்த அரசாங்கம் செய்தால் நன்றாக இருக்கும்.

 

Bala Trust

About Admin

Check Also

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES