Wednesday , December 17 2025
Breaking News
Home / Politics / நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை… அந்த விஷயத்திற்கு எச்சரிக்கை செய்த செல்வப்பெருந்தகை.!!
NKBB Technologies

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை… அந்த விஷயத்திற்கு எச்சரிக்கை செய்த செல்வப்பெருந்தகை.!!

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை... அந்த விஷயத்திற்கு எச்சரிக்கை செய்த செல்வப்பெருந்தகை.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார். அதாவது அவர் கூறியதாவது, இந்திரா காந்தியினுடைய பெருமையை, விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்எஸ்எஸ் வழிவந்த பாஜக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதேன்று, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல அண்ணாமலையும் அறிந்திருக்க வாய்ப்பே கிடையாது. எனவே வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது என்று எச்சரித்துள்ளார்.

Bala Trust

About Admin

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES