Wednesday , December 17 2025
Breaking News
Home / மத்திய மாவட்டங்கள் / திருவாரூர் / வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
NKBB Technologies

வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 29வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மக்களுக்கு கொரோன வராமல் தடுக்க இன்று வீடு வீடாக சென்று 500 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

வார்டில் விடுபட்ட மக்களுக்கு நாளையும் நாளை மறுநாளும் வழங்க பட உள்ளது.நிகழ்ச்சியில் த இ க திருவாரூர் மாவட்ட செயலாளர் சூர்யா முருகேசன் , திருவாரூர் நகர தலைவர் தனிகைவேல் , நகர இணை செயலாளர் அருன்பாண்டியன் ,  29வது வார்டு செயலாளர் கிருஷ்ணராஜ், ஆரூர் பசுமை புரட்சி தலைவர் கார்த்தி , தஇக வார்டு உறுப்பினர்கள் விஜி  , தனிகாச்செலம் ,  விக்னேஷ் , ராஜ்மோகன் மற்றும் விமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம் தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

#WATCH | உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம்தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES