Wednesday , July 30 2025
Breaking News
Home / கரூர் / அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு….
NKBB Technologies

அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் நடத்திய கொரோனா விழிப்புணர்வு….

அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த மணல்மேடு பகுதியில் இன்று அரவக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஈஸ்வரன் அவர்கள் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு மற்றும் குற்றம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று மக்களிடம் அறிவுரை வழங்கினார். பொதுமக்களும் ஆர்வமுடன் கேட்டனர். உடன் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சென்றாயன் மற்றும் முதல் நிலை காவலர் திரு விசுவநாதன்.

மணல்மேடு அதிகமாக மக்கள் கூடும் இடமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது…

கொரோனா மூன்றாம் அலை வரும் நேரத்தில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது சற்று மனது ஆறுதல் அளிக்கிறது….

இளைஞர் குரல் சார்பாக காவல்துறைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES