Wednesday , December 17 2025
Breaking News

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா,எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் உசிலை ஜெயபால்,வி.பி.ஆர் செல்வகுமார், ஜெயம்.ஜெயபாண்டி, பி.ஆர்.சி மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கரிமேடு எம்.அஸ்வின் குமார், எம்.ஏ பாண்டி, ஏ.கே மணிகண்டன், எஸ்.பி.சேகர். வி.கே.எம் திருப்பதி, பாரதிராஜா, தத்தனேரி பாலமுருகன், சுதந்திரம், கணேஷ்பாபு, உள்ளிட்ட …

Read More »

வ.உ.சி சிலைக்கு இந்து ராஷ்டிரா தலைவர் கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை…!

வ.உ.சி சிலைக்கு இந்து ராஷ்டிரா தலைவர் கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை மதுரை செப் 06 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் அவரது திருவுருவச் சிலைக்கு, வேளீர் மக்கள் கட்சியின் நிறுவனர் பாலசுப்ரமணியம் தலைமையில்,அகண்ட இந்து ராஷ்டிரா தலைவர் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஜனநாயக மக்கள் நீதி கழக தலைவர் …

Read More »

பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை மதுரை செப்டம்பர் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-வது பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆணைக்கிணங்க, மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில், பூலித்தேவரின் திருவுருவப்படத்திற்கு, மாநில தலைமைக் கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை …

Read More »

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைவது குறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் 01.09.2025 முதல் டாஸ்மாக் நிர்வாகம் அமுல்படுத்தபடும் நிலையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்களின் கூட்டுக்குழு சார்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் டாஸ்மாக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி …

Read More »

இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள்…

அன்புடையீர் வணக்கம் இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை இந்நாளில் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறோம். அவரது ஆட்சிக் காலத்தில், நமது தேசத்தின் வளர்ச்சிக்கும், மக்களாட்சி ஆழப்படுத்தத்துக்கும் பல முக்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றுள் சில:  உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு சக்திவாய்ந்த அதிகாரம் வழங்கப்பட்டது. இதனால், மக்களாட்சி அடிப்படை …

Read More »

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கி பொதுமக்கள் மத்தியிலே மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் வட்டார தலைவர் திரு. எஸ் தமிழ்மணி, பெத்தான் கோட்டை திரு.முருகேசன், இந்நாள் வட்டாரத் தலைவர் திரு. கே காந்தி, வழக்கறிஞர் மாநில செயலாளர் திரு. முகமது அலி, கரூர் மாவட்ட …

Read More »

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் இரத்ததான முகாம்..!

மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் இரத்ததான முகாம்..! மதுரை ஜூலை 31 நம் தேசத்தின் பாரம்பரியமான காதி கிராமத் தொழில்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய த மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணி வரை, …

Read More »

4 1/2 ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில், ஊழலில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.. டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு..

நான்கரை ஆண்டுகால ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் கடன்சுமையில் மட்டுமல்ல ஊழலில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உள்ளது என அதிமுக மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை . இதுகுறித்து அவர் கூறுகையில்:-இந்த நான்கரை ஆண்டு கால ஸ்டாலின் ஆட்சியில் ஏறத்தாழ 5 லட்சம் அளவில் கடன் சுமையை உயர்ந்துவிட்டது இதனால் இந்தியாவில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இந்த கடன் சுமையால் தமிழகத்தில் உள்ள 2 …

Read More »

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி மந்தை திடலில் பகுதி செயலாளர் சித்தன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் ஜெயபால், வி.பி.ஆர் செல்வகுமார்,திரவியம் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன், மலைச்சாமி,விஜயகுமார், …

Read More »

கட்டெறும்பு யூடியூப் சேனல் ஏற்பாட்டில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் டாக்டர் சரவணன் Ex.Mla பங்கேற்பு

கட்டெறும்பு யூ டியூப் சேனல் ஏற்பாட்டில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மதுரை ஜூலை 28 கட்டெறும்பு யூ டியூப் சேனல் ஏற்பாட்டில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள டெகாத்லான் வளாகத்தில் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மதுரை சரவணா மருத்துவமனை சார்பில் அதிமுக …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES