August 21, 2024
Politics, செய்திகள், தமிழகம்
57
அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (22.8.2024) வியாழக்கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற …
Read More »
August 21, 2024
Politics, செய்திகள், தமிழகம்
51
அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆதாரத்துடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. இதில் செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி பூச்சும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளது சமீபத்தில் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கிறது. அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. செபி தலைவரும், அவரது கணவரும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி …
Read More »
August 21, 2024
Politics, இந்தியா, செய்திகள்
99
சாமானிய மக்களுக்கும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உருவாக்கியவரும் நவீன இந்தியாவை உருவாக்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட மகத்தான தலைவர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழாவை ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக 20 .8.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைவர் ராஜீவ் காந்தியின் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பொதுமக்களுக்கு …
Read More »
August 21, 2024
Politics, செய்திகள், தமிழகம்
76
பாரத ரத்னா திரு.ராஜீவ்காந்தி அவர்களின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று (20.08.2024) சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினேன். பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்கள் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஊடக ஆளுமைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவல்ல …
Read More »
August 21, 2024
Politics, இந்தியா, செய்திகள், தமிழகம்
68
உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல். தலித் இளைஞர் அர்ஜுன் பாசி பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதி கேட்டு வருகின்றனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி ரேபரேலியில் அர்ஜுன் பாசியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி தலித் குடும்பத்திற்கு நீதி வழங்குவோம் …
Read More »
August 21, 2024
Politics, செய்திகள், தமிழகம்
54
நிலையான ஸ்ரீபெரும்புதூர் முயற்சியானது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்தை அதன் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் நிலையான வளர்ச்சி நடைமுறைகளை ஒருங்கிணைத்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, இந்த முயற்சி சமூக ஈடுபாட்டை வளர்க்கிறது மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs), குறிப்பாக SDG 13 (காலநிலை நடவடிக்கை) உடன் இணைவதன் மூலம், இந்த முயற்சி …
Read More »
August 20, 2024
மதுரை
19
தென் தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அப்போலோ மருத்துவமனை, அப்போலோ பிரெஸ்ட் கிளினிக் எனும் மார்பக நல சிகிச்சை மையத்தை துவக்கியது மதுரை, ஆக 20: மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை, தென் தமிழகத்திலேயே முதன் முறையாக பெண்களுக்கு விரிவான மார்பக நல சிகிச்சையை வழங்குவதற்காக பிரத்யேகமாக அப்போலோ பிரெஸ்ட் கிளினிக்கை துவங்கி இருக்கிறது. இந்த கிளினிக்கின் மூலம் பெண்களின் மார்பகம் குறித்த ஆரோக்கியத்தையும் மற்றும் அதன் பிரச்சனைகளையும் கண்டறிந்து …
Read More »
August 20, 2024
Politics, செய்திகள், தமிழகம்
58
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று (20.08.2024) சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தார்கள்.
Read More »
August 20, 2024
தென் மாவட்டங்கள், மதுரை
54
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை செல்லூர் பகுதியில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மதுரை மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் மீர்பாஷா, சோசியல் மீடியா மாநில பொதுச் செயலாளர் நாஞ்சில் பால் ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சுரேஷ்பாபு, பூக்கடை கண்ணன், வீரவாஞ்சிநாதன், பகுதி …
Read More »
August 20, 2024
மதுரை
64
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி மதுரை ஆகஸ்ட் 20 மதுரை காந்தி மியூத்தில் மாற்று திறனாளிகளுக்கு அக்சயபாத்திரம் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்த …
Read More »