Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

“ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பழநி: ‘ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக.24) காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கோயில்களை பார்த்துக்கொள்ளக் கூறி அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்’ என்று புகழாரம் சூட்டினார். தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் …

Read More »

மதுரையில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு..!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 16 முதல் 22-ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தான்யா வசுதாரா வளாகத்தில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. மதுரை மண்டல சமஸ்கிருத பாரதி பொறுப்பாளர் ஆசிரியர் செந்தில் சமஸ்கிருத இலவச பயிற்சியை அளித்தார். இந்நிகழ்வில் சமஸ்கிருத பாரதி தென் தமிழக …

Read More »

கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமிக்கு, மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பாக வாழ்த்து…!

மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமி அவர்களை மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் வி.நாகராஜன், செயலாளர் ப.முருகன் பொருளாளர் வி.கணேசன்,கவுரவ தலைவர் எஸ்.காந்தி, துணைத் தலைவர்கள் ஆறுமுகம், முத்துலெட்சம், துணைச்செயலாளர் என்.ராஜகோபால், துணை பொருளாளர் பிரபு மற்றும் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Read More »

அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அறிக்கை..!

எங்களின் உரிமைக்காக போராடும் அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி அறிக்கை கள்ள சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி திருமாறன்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் எதிர்த்து போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். மேலும் அனைத்துக் கட்சித் …

Read More »

மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா..!

மதுரை கொன்னவாயன் சாலை அருள்மிகு ஸ்ரீ ஆலமரம் முனீஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அன்று காலை மஹா கணபதி ஹோமம், கோ பூஜை மற்றும் ஸ்ரீ முனீஸ்வரருக்கு மஹா அபிஷேகம், அலங்கார சிறப்பு தீபாராதனை, விசேஷ பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அன்று மதியம் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவில் பூசாரி முன்னாள் ராணுவ வீரர் ஆனந்த், பசும்பொன் மற்றும் சோனைச்சாமியாடி, கூலுச்சாமி வகையறா, …

Read More »

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் இந்நாள் – முன்னாள் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் சர்க்கிள் ஃ வட்டார நிர்வாகிகள், சென்னை மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னணி அமைப்புகள், துணை அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்றனர்.

Read More »

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வரிகளுடன் ஆர்ப்பாட்டம்…

அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் எனது தலைமையில் இன்று (22.8.2024) மாலை சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வரிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன்.

Read More »

கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம்…

விழுப்புரம், கரும்பு விவசாயிகள் சமூதாய நலக்கூடம் விழுப்புரம் மத்தி மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசனை செய்தோம். விழாவில் விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அந்த கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் பேரியக்கத்தில் எனது முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் கடலூர் …

Read More »

அதானி + செபி இணைந்து செய்துள்ள பங்குச்சந்தை ஊழலுக்கு கண்டன ஆர்ப்பாட்டம்…

அதானி + செபி இணைந்து செய்துள்ள பங்குச்சந்தை ஊழலுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் நாளை மாலை 3 மணியளவில் சென்னை சாஸ்திரிபவன் முன் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக பங்கேற்க அழைக்கிறோம்.

Read More »

இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு…

இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி MP இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்தமக்களின் பேரன்பிற்கும் பேராதரவிற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், மாண்புமிகு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேற்று குஜிலியம்பாறை ஒன்றியம் லந்தக்கோட்டை ஊராட்சியில் துவங்கிவைத்தார்கள். தேர்தல் காலம் போலவே பேரன்போடு வரவேற்ற எமது சகோதர சகோதரிகளுக்கும், தேர்தல் பணியில் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES