S.MANOHAR ஓய்வு ஆசிரியர் அவர்கள் இன்று காலை (30/09/2021) காலமாகிவிட்டார் என்பதை வறுதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »
S.MANOHAR ஓய்வு ஆசிரியர் அவர்கள் இன்று காலை (30/09/2021) காலமாகிவிட்டார் என்பதை வறுதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »கரூரில் தாந்தோன்றிமலை பகுதியில் செப்டம்பர் 28 இன்று பகத்சிங் 114 வது பிறந்தநாளில் புமாஇமு கொடி கம்பம் முன் பட்டாசு வெடித்தும் , புமாஇமு கொடி ஏற்றியும் , நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து , வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் புமாஇமு தோழர்கள் , மாணவர்கள் கலந்துக்கொண்டனர். தகவல் :சுரேந்திரன்மாநில பொருளாளர்புமாஇமுகரூர்போன் : 9600878366
Read More »வெங்காய விலை வீழ்ச்சி!! குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் வெங்காயத்தை ரோட்டில் கொட்டி போராட்டம்!!!கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெங்காயம் கிலோ 100 தாண்டி விற்பனையானது இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக வெங்காயம் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்தது இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்தமிழகத்தில் திருப்பூர் கோவை ஈரோடு கரூர் திண்டுக்கல் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங்காயம் …
Read More »இந்த மாதம் (அக்டோபர் 13) தியாகி சங்கரலிங்கனாரின் 63-வது நினைவு தினம். அவர் ஒரு மொழித்தியாகி ஆவார். அதுவும், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1956 ஜூலை 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 13-ஆம் தேதி வரை உண்ணாவிரதமிருந்து, அந்தக் கோரிக்கை நிறைவேறாமலேயே உயிர் நீத்தார். 1895-ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி – வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் …
Read More »தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. புனிதா கணேசன் அவர்களின் சிறு தொகுப்பு உரை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வாக… என்றும் உங்களுடன் தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் தஞ்சை மாவட்ட ரிப்போர்ட்டர் எல்.பிரபாகரன் தஞ்சை மாவட்ட ரிப்போர்ட்டர் எம். பால்வாசகம் கரூர் மாவட்டத்தின் தலைமை நிருபர் திரு. முகுந்தன் மற்றும் எங்களது “காவல் டுடே” தலைமை ஆசிரியர் மதிப்பிற்கும் …
Read More »திருச்சி ஜங்சன் அருண் ஹோட்டலில் ரெக்கார்ட் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது செயற்குழு கூட்டம் ஃபெட்காட் துனைத் தலைவர் திருமதி மங்கையர்கரசி அவர்கள் தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர் மனிதவிடியல் மோகன், பொருளாளர் நாராயனன், தென்காசி மாவட்ட செயலாளர் திருமதி வேலம்மாள் உறையாற்றினார்கள். அதனை தொடர்ந்து ஃபெட்காட் பொதுக்குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதுகூட்டத்தில் பெருந்தலைவர் வழக்கறிஞர் அசோகன் தலைமை தாங்கினார் …
Read More »இன்று (18-09-2021) தஞ்சாவூரில் முப்பால் நுண்ணறிவு கலை மன்றம் மற்றும் ஆரஞ்சு தமிழ் (ஏபிசிமேட்ரிக்ஸ்) குழுமத்தின் சார்பாக தூய பேதுரு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற கலந்துரையாடல் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் ஞா. செல்வகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். இந்த பள்ளி 238 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறப்பிற்குரியது. அதனினும் சிறப்பு இந்த பள்ளி ஜி. யூ. போப் அவர்கள் பணியாற்றிய பள்ளி என்பது மேலும் …
Read More »உங்கள் பயணங்கள் எங்களோடு தொடரட்டும் என்றும் நட்புடன் தஞ்சை அஸ்வின் டிராவல்ஸ்…
Read More »17.09.2021 இன்று மாலைப் பொழுதில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தஞ்சைப் பகுதியை சேர்ந்த பாரதி என்கின்ற 21 மாதமான குழந்தையின் உயர் சிகிச்சைக்காக நிதி வசூல் பொதுமக்களிடம் வரவேற்கப்படுகிறது அந்த வழியாக வந்த நமது தஞ்சை பகுதியை சேர்ந்த காவல்துறை நண்பர்கள் 2 நபர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பும் பயன்படுத்திக் கொண்டார்கள் அவர்களுக்கு எங்களது தமிழ்நாட்டில் உள்ள 🌹”காவல் டுடே”🌹 நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் …
Read More »மதுரை மாநகரத்தில் 10/10/2021 ல் நடைபெறும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி முன்பதிவு மதுரை மாநகரத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு வரும் 10/10/2021 அன்று மதுரை சினிப்பிரியா தியோட்டர் அருகில் உள்ள அன்னை மஹாலில் நடைபெற உள்ள இத்துடன் இணைக்கப்பட்டு உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வருகையை முன்பதிவு செய்யவும் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை முன்னெடுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி …
Read More »