Tuesday , July 29 2025
Breaking News

35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் ஆண்களும் பெண்களும்…

பெண்கள் மட்டுமல்ல..! ஆண்களும்.. 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்.. 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர். இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை அவரே Post graduate degree முடித்த பின் …

Read More »

கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம்…

கரூர் அருகேயுள்ள குண்டலீஸ்வரர் கோவிலில் மலைக்குன்றின் மீது வற்றாத பொற்றாமரை குளம் உள்ளது. இவற்றை தொல்லியல்துறை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூர் மன்னர்கள் உள்ளிட்டோர் கரூரை முக்கிய வணிகத்தலமாக கொண்டு அந்த காலத்தில் ஆட்சி செய்த சிறப்பு உண்டு. அதற்கு ஆதாரமாக கரூர் அமராவதி ஆற்றங்கரையில் ரோமானிய நாணயங்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. …

Read More »

புதிய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தில் (நீட்ஸ்) 25 சதவீத மானியத்தில் ரூ.1 கோடி வரை கடன்…

*MSME – NEEDS Loan – DIC/TIIC – Tamilnadu.* புதிய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தில் (நீட்ஸ்) 25 சதவீத மானியத்தில் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம். இந்த திட்டத்தில் பயனாளிகளில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது சுருக்கமாக நீட்ஸ் என்று (New Entrepreneurs and Enterprises Development Scheme – N.E.E.D.S.) குறிப்பிடப்படுகிறது. வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டம் …

Read More »

நம் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் APJ அப்துல் கலாம் மாதிரி மனிதர்கள் தங்களுடைய நாட்களை எவ்வாறு அமைத்து கொள்கிறார்கள் என்று….

நம் எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கும் APJ அப்துல் கலாம் மாதிரி மனிதர்கள் தங்களுடைய நாட்களை எவ்வாறு அமைத்து கொள்கிறார்கள் என்று. நான் APJ அப்துல் கலாம் அவர்களிடம் மிகுந்த மரியாதை கொண்டு படித்து கொள்ள விரும்பியது , எவ்வாறு வாழ்நாள் எல்லாம் மிகவும் துடிப்புடன் இருப்பது என்பதை மட்டும் தான். என்னுடைய அனுபவத்தில் அவரின் அன்றாட வழக்கமான செயல்களை பட்டியலிட முயற்சிக்கிறேன். உங்கள் அனுபவத்தையும் பகிரலாம். 1. வேலையில் …

Read More »

போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்!

போன்ல யாரு.. அடங்க மாட்டியா.. ஓவர் சந்தேகம்.. பாஜக பெண் தலைவியை சுட்டு பொசுக்கிய கணவன்! டெல்லி: ஓவர் சந்தேகம் ஏற்பட்டு.. பாஜக பெண் பிரமுகரை அவரது கணவனே துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார். ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வந்தவர் முனேஷ் கோதரா.. இவர் சுனில் என்பவரை 2001ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணமாகி சில வருடங்கள் கழித்து முனேஷூக்கு திடீரென அரசியல் ஆர்வம் வந்துவிட்டது.. தனது தோழியின் …

Read More »

டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு  சார்பாக ஆலோசனை

குளித்தலை பகுதி மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய பெருந்தலைவர் டிடிவி விஜயவிநாயகம் அவர்களை நேரில் சந்தித்து குளித்தலை பகுதி மக்கள் தேவைகளையும் மற்றும் எதிர்கால நகர் மற்றும் ஒன்றியத்தின் வளர்ச்சி குறித்தும் குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு  சார்பாக ஆலோசிக்கப்பட்டது … இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு விவரங்கள் நகராட்சியாக தரம் உயர்ந்து 25 ஆண்டுகள் ஆகியும் குளித்தலை நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை எனவே குளித்தலை மக்களின் …

Read More »

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு :முதல்வருக்கு காயல் அப்பாஸ் பாராட்டு

*டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு :முதல்வருக்கு காயல் அப்பாஸ் பாராட்டு !* ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . சேலம் மாவட்டம் , தலைவாசலில், தெற்காசியாவின் மிகப்பெரிய ஓருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் பேசியது தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது , …

Read More »

கொடூர முகத்தை காட்டும் கொரோனா… கொத்து கொத்தாக செத்து மடியும் சீனர்கள்… நோய்க்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள்

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாம்பு அல்லது வாவ்வால் மூலமாக பரவியதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக எறும்பு தின்னி மூலமாக பரவியதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இநத் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 717 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு 34,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES