Sunday , August 3 2025
Breaking News
Home / Admin (page 113)

Admin

தப்பு எம்மேலதா – சொல்கிறார் இளம்பெண்

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவை நாங்கள் இளைஞர் குரலில் வெளியிட்டு இருக்கிறோம். “தப்பு எம்மேலதா – ஒத்துக்கறேன், மாத்திக்கறேன்” இந்த வீடியோ பதிவு என்ன சொல்வது என்றால், இந்த நாட்டில் நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் நாம் தான், நான் தான், பொறுப்பு என்றவாறு செல்கிறது. இந்த வீடியோ பதிவை ஆராய்ச்சி செய்து பார்த்தால் கண்மூடித்தனமாக ஆம் என்ற பதில் தான் வருகிறது. தயவுசெய்து இந்த வீடியோவை பார்த்து அனைத்து …

Read More »

கரூர் தான்தோன்றிமலை தேர் திருவிழா

கரூர் தாந்தோன்றிமலை அருள்மிகு கல்யாண வெங்கடராமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவையொட்டி திருத்தேர் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வெங்கட்ட ரமணா கோவிந்தா… கோவிந்தா… என கோஷத்துடன் திருத்தேர்ரை வடம் பிடித்து இழுத்தனர்.

Read More »

கர்நாடகாவில் கொட்டித்தீர்க்கும் மழை.. தமிழகத்திலும் இன்று கனமழை பெய்யும்.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. முக்கியமாக கடந்த வாரம் முழுக்க பெங்களூர் மற்றும் ஓசூர் எல்லையில் விடாமல் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் தற்போது தமிழ்கத்திலும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் …

Read More »

டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் – ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய உயர்வைப் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும்(176, 127) சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 17-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார். இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து தரவரிசையில் …

Read More »

தமிழ் சிங்கக் குட்டியின் சிலம்பாட்டம்

கரூர் அரவக்குறிச்சி தங்க மகன் பிரபு அவர்களின் புதல்வன் தமிழ் சிங்கக்குட்டி – சிலம்பாட்டம். திரு பிரபு அவர்கள் அரசு ஆசிரியராக பணிபுரிந்து தனது மகனை தமிழ் விளையாட்டுக்களை தன் மகனுக்கு கற்றுக் கொடுத்து அதை உலகறிய செய்ய முயற்சி செய்து வருகிறார். இதுபோல அனைத்து தமிழ் தமிழ் மக்களும் தனது குழந்தைகளை தமிழ் விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுத்தால் தமிழும் மற்றும் நமது வரலாறும் நிலைத்து நிற்கும் என்பது இதுவும் …

Read More »

போலீஸ் நல்வாழ்வு பயிற்சி – கரூர்

தமிழ்நாட்டு காவலர்களுக்கு பயிற்சி முகாம் தமிழ்நாடு காவலர் மற்றும் நேஷனல் இன்ஸ்டியபோ ஆஃ மெண்டல் ஹீழ்த் அண்ட் நியூரோ சயின்ஸ் இணைந்து (Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience @ Karur) வேலைப்பளுவை எப்படி சமாளிப்பது மற்றும் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று திரு. சந்தோஷ் குமார் ஆய்வாளர் தலைமையில், திருமதி. …

Read More »

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் வயதான ஏழை தம்பதியருக்கு உதவி

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில், வாடிப்பட்டியை சேர்ந்த மிகவும் கஷ்டப்படும் நிலையில் இருந்த வயதான ஏழை தம்பதியருக்கு உணவகம் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை அறக்கட்டளையின் நிறுவனர் மணிகண்டன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மக்கள் தொண்டன் அசோக்குமார், ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சிம்மக்கல் வீடற்ற ஏழை களின் இல்ல மேலாளர் சிபி கிரேஸியஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த பத்து வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த அறக்கட்டளையின் நிறுவனர் …

Read More »

உதவி செய்தவர்கள் மற்றும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு எங்களுடைய கண்ணீரை நன்றியாக காணிக்கையாக்குகிறோம்

அனைவருக்கும் வணக்கம் ?. அபு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் திரு. அபுபக்கர் ( வயது – 19 ) த/பெ. சையது அவர்கள் மகன் சாலை விபத்தில் சிக்கி ஒரு கால் இழந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் என்று முகநூல் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தோம். அதன் பலனாக *1. திரு. அன்சாரி ( மலேசியா ?? ) அவர்கள் உடனே 20,000/- ரூபாய் மருத்துவ செலவிற்கு …

Read More »

ஹிந்தியைப்பற்றி காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் கூறியது

#இந்திபற்றி கன்னியமிகு காயிதே மில்லத் அவர்கள் சொன்ன பதில் தான் இன்று அல்ல என்றுமே? ???இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் கணை போல் தொடுத்தார். காயிதே மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது? பதில்: “இந்தி” காகயிதே மில்லத் : ஏன் இந்தி மொழியை, தேசிய மொழியாக வைத்தார்கள்? பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால். காயிதே மில்லத் …

Read More »

ஆயுதபூஜை உருவான கதை இளைஞர் குரலின் சிறப்புப்பார்வை

#ஆயுதபூஜை : ஆயுதம் என்னும் சொல்லுக்கு எதிரிகளின் ஆயுளை அதாவது உயிரை அளிக்கும் சாதனங்கள் என்று பொருள் ஆகும், ஆயுதத்திற்கும், கருவிக்கும், நிறைய வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் நினைப்பது போல் தொழில் செய்யும் கருவிகளை வைத்து வணங்கி பூஜை செய்துதான் ஆயுத பூஜை என்பது உண்மையல்ல, ஆயுதபூஜை உருவானதற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு…. அதாவது #மாமன்னர் #அசோகமகா #சக்கரவர்த்தி இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பொழுது, கலிங்க நாட்டின் மீது …

Read More »
NKBB TECHNOLOGIES