Friday , December 19 2025
Breaking News
Home / Admin (page 127)

Admin

இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்

*இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.* *ஆனால் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா.?* *பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச் யுனிவர்சிட்டியில் ஒரு சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக …

Read More »

சுபஸ்ரீ மரணத்தின் எதிரொலி – மதுரை அஜீத் ரசிகர்களின் உறுதிமொழி

தல அஜித் படங்களுக்கு அவர் புகழைப் பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறோம் இப்படிக்கு நடிகர் அஜித் அவர்களின் மதுரை ரசிகர்கள்.

Read More »

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் பேரணி

Read More »

சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டி – பொது கிணறு

*நம்மால் முடியும்*. என்தனை நிரூபித்து காட்டியுள்ளார் ஒரு இளைஞர். சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டியாக பயன்படுத்திவந்த கிணற்றை ,₹5,00,000 தமது சொந்த பணத்தில் மழைநீரை சேமிக்கும் கிணராக திரு பாபு அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். https://t.co/hOv33MAqDi.  வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கும் *திரு.வெங்கடேஷ்வர பாபு* தனது சொந்த இயந்திரங்கள் துணையுடன் மெட்ரோ வாட்டர் துறையின் கீழ் *சிட்கோ நகர்* 9வது சாலையில் உள்ள மிகப் பெரிய பொது கிணறு …

Read More »

ஆட்சியரை காரை விட்டு இறக்கிய மாணவி.!

ஆட்சியரை காரை விட்டு இறக்கிய மாணவி.! சமீபத்தில் செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது. அந்த விழாவில் தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் …

Read More »

உயிர் காவலன் டாக்டர் அப்துல் கபூர் – கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் எங்கு பேனர்

பொதுமக்களின் உயிர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் எங்கு பேனர் வைக்கப்பட்டாலும் அதை எப்பேர்பட்ட வர்கள் வைத்தாலும் நமது உயிர் காக்கும் கரங்கள் இனி கிழித்தெறியும் பேனர் வைப்பவர்களுக்கு யார் உடந்தையாக இருந்தாலும் அவர்கள் முகத்திரையை கிழித்து எறியப்படும் எங்களின்முயற்சிக்கு உதவி செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை பதிவிடவும் மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் பதிவுசெய்யவும் இப்படிக்கு உயிர் காவலன் டாக்டர் அப்துல் …

Read More »

சிலை கடத்தலை தடுக்க புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். – தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரி சங்கத்தினர் கோரிக்கை.

திருச்சி செப் 13 தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில தலைவர் சம்பத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் 13 மற்றும் 14ம் தேதி ஆகிய 2நாட்கள் நடைபெற உள்ளது. இச்சங்கம் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தமிழகத்தில் 44 ஆயிரம் கோயில்களில் உள்ளது, இதனை 400 அதிகாரிகள் மூலம் கண்காணித்து வருகின்றனர். மேலும் இச்சங்கம் …

Read More »

கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா.

கரூரில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது விழா. கரூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இதழ்கள் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. சமூகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் என ஒவ்வொரு துறையையும் சார்ந்த சாதனையாளர்களை அங்கீகாரம் செய்யும் நல்ல நோக்கத்தோடு பாராட்டும், விருதும் ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான விருது வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது.

Read More »
NKBB TECHNOLOGIES