இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்க கண்பார்வை மங்கலாகப் போகுதுனு அர்த்தம்… தேசிய கண் தானம் முகாம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி லிருந்து செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கண் தானம் குறித்த விழிப்புணர்வை நடத்துகிறது. இந்த 12 நாட்களும் அவர்கள் கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 5 ல் 1 வருக்கு கண் பார்வை இழப்பு …
Read More »கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்;
கரூர் மாவட்டம் சித்தலவாய் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்; கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட சித்தலவாய் கிராமம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளத்திலும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். கிருஷ்ணராயபுரம் வட்டாச்சியர் பழனி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா …
Read More »முன்னாள் மத்திய அமைச்சர் மரணம் !!!
முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம் * உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் * வீட்டில் மருத்துவம் பெற்ற வந்த அவர் இன்று மரணம் அவர் மரணம் குறித்த தலைவர்களின் அறிக்கை ; *ஜனநாயக காவல் அரண் சாய்ந்தது; என் நெஞ்சில் வேதனை துயர் சூழ்ந்தது!* ஜெத்மலானி மறைவுக்கு வைகோ இரங்கல் செய்தி ; நா.யாசர் அராபத்
Read More »Telangana CM KCR and his colleague’s received designated TS Governor Smt.Tamilisai Soundarajan
Telangana CM KCR and his colleague’s received designated TS Governor Smt.Tamilisai Soundarajan
Read More »வனத்தை நாங்கள் காப்போம் !!
சமூக வளைதளங்களில் வைரலாகும் வன அழிவை தடுப்பது குறித்த வேளாண்மை கல்லூரி மாணவிகளின் புகைப்படம் செய்தி : வாட்சப் வெள்ளி இதழ்
Read More »மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வேலையிழந்த 540 ஜொமோட்டோ ஊழியர்கள் முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களில் ஜொமோட்டோவும் ஒன்று, கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனங்களில் வளர்ச்சி அபரிமிதமானது. நாடு முழுவதும் பெரும்பாலான பெரிய நகரங்களில் ஜொமோட்டோ சேவை உள்ளது. டெலிவரி, வாடிக்கையாளர் சேவை, பிற சேவைகள் என இந்த நிறுவனத்தில் மட்டும் பல லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலம் குருக்ராமில் உள்ள ஜொமோட்டோ நிறுவனத்தில் வேலை …
Read More »கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம்
கரூர் நகராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் கரூர் நகர பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 46 காளியம்மன் கோவில், வார்டு எண் 44 அரசு கலைகல்லூரி அருகிலும், வார்டு எண் 16 ரத்தினசாலை அமுதா திரையரங்கு அருகிலும், வார்டு எண் 22 ஈஸ்வரன் கோவில் பின்புறம் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இருந்து முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகை, சாலை, மின்சாரம் …
Read More »முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள்
முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள் கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். 1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். 2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். 4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள …
Read More »காவல்துறை என்றும் மக்களின் நண்பன் தான் !!
காவல்துறை என்றும் மக்களின் நண்பன் தான் !! காவல்துறை என்றால் சற்று பொதுமக்களிடையே கார சாரம் இருந்து வருகிறது. இதற்கு காரணம் காவல்துறை பற்றி தவறான புரிதலை கொண்டு உள்ளவர்களால் தான்..அவர்கள் மக்களுக்காக குற்ற செயல் மற்றும் மக்களின் பாதுகாப்புகாக பணியாற்றி வருகின்றனர். உலக முழுவதும் உள்ள நாடுகளில் சிறந்து விளங்கும் ஒரு துறை என்றால் அது காவல்துறை தான்.மக்களுக்காக 24 மணி நேரமும் தன் தவறாத சத்திய …
Read More »பாப்புலர் பிரண்ட் ஃஆப் இந்தியாவுடன் திருமா !!
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயீல் சந்திப்பு: அக்.12 பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஒருங்கிணைக்கும் தலித்-முஸ்லிம் ஒருங்கிணைவின் அவசியம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்விற்கு அழைப்பு.!அந் நிகழ்ச்சி குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின.. செய்தி: நா.யாசர் அரபாத்
Read More »