கனிமவளம் திருட்டு போவதை தடுக்க மாவட்ட அளவிலும், தாலுகா அளவிலும் அமைக்கப்பட்ட பறக்கும் படை என்ன செய்கிறது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதேபோல, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி குற்றவியல் நடவடிக்கை எடுத்து ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது எனவும் கேள்வியெழுப்பினர். அதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த குவாரியும் செயல்படாமல் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என குவாரிகளின் செயல்பாட்டுக்கு தடை விதித்து நீதிபதிகள் …
Read More »கஷ்மீரில் அமைதி
‘கஷ்மீர் அமைதிக்கு திரும்பி விட்டது. நான்தான் என் பதிவுகளில் கஷ்மீரைப் பிடித்து தொடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறேன்.’ …என்று பாஜக அபிமானிகள் புகார் வைக்கிறார்கள். கஷ்மீர் அமைதியடைந்து விட்டது என்று எதை வைத்து சொல்கிறார்கள் என்று புரியவில்லை. எப்படி என்று கேட்டால் சில பல கஷ்மீரிகள் சிலாகித்துப் பேசும் யூடியூப் வீடியோக்களை காட்டுகிறார்கள். தரவுகள் என்று பார்த்தால் நடப்பு ஆண்டுக்கான டேட்டா இன்னமும் கிடைக்கவில்லை. அதற்கு முந்தைய ஆண்டுகளைப் பார்ப்போம். சென்ற …
Read More »உலக அரங்கில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டது…
சுருக்கமாக, யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் பதவியை நிறுத்தி வைத்துள்ளது உலக மல்யுத்த அமைப்பு அதன் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தாததற்காக WFI ஐ இடைநீக்கம் செய்துள்ளது WFI தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, இதனால் அதன் தேர்தல்கள் கணிசமாக ஒத்திவைக்கப்படுகின்றன. இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தேவையான தேர்தல்களை கூட்டமைப்பு நடத்தத் தவறியதால், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் (UWW) காலவரையின்றி இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) …
Read More »மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி…
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி, வளநாடு, கைகாட்டி, ஊத்துக்குளி, கொடும்பம்பட்டி, தேனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடமுழுக்கு, திருமணம், காதணி மற்றும் பல்வேறு இல்ல விழாக்களில் நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள்….
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.துரை மணிகண்டன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் #நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே 19.08.2023, மாலை #நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டன முழக்கங்கள்…
Read More »ராஜஸ்தானில் I.N.D.I.A… விரைவில்… கே.சி. வேணுகோபால்….
INC தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் திரு. ராகுல் காந்தி AICC ராஜஸ்தான் பொறுப்பாளர் திரு.சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ஜி, முதல்வர் அசோக் கெலாட் ஜி மற்றும் திரு.சச்சின் பைலட் ஜி ஆகியோருடன் 4 மணி நேரம் கலந்துரையாடினார். ராஜஸ்தானில் உள்ள எங்கள் அணி 2023 தேர்தலில் ஒற்றுமையாகப் போராடி, அமோக வெற்றியைப் பதிவு செய்வதன் மூலம் பல தசாப்தங்களாக மாறி மாறி அரசாங்கங்களை மாற்றும் பாரம்பரியத்தை உடைக்கும்! …
Read More »AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்பு @ அரவக்குறிச்சி…
தேதி 21 : 08 : 23திங்கள் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கரூர் பிரதான சாலையில் சீமா நிர்வாக இயக்கத்தின் சார்பில் சீமா நிர்வாக இயக்குநர் பங்குதந்தை திரு. ரோசாரியோ அவர்களின் ஏற்பாட்டில் AARI WORK நவீன தையல் கலை பயிற்சி வகுப்புகளை அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார் ; மேலும் இல்லத்தரசிகளின் ஆண்டாண்டு …
Read More »Former PM Late Shri Rajiv Gandhi prayer meeting @ Pangong Tso, Ladakh
Shri @RahulGandhi will attend a prayer meeting in memory of Former PM Late Shri Rajiv Gandhi at Man, Pangong Tso, Ladakh, tomorrow. Stay tuned to our social media handles for live updates. 📺 twitter.com/INCIndia 📺 https://www.facebook.com/IndianNationalCongress 📺 https://www.youtube.com/@IndianNationalCongress
Read More »அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன்…
அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வார்டு எண் 06 பாவா நகர் பகுதிகளில் வடிகால் ஓரங்களில் உள்ள செடிகளை இயந்திர உதவியுடன் தூய்மை செய்யும் தூய்மை பணியாளர்கள் , அடிப்படை வசதிகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்படும் , அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன் அவர்களுக்கும் , பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு.செல்வராஜ் அவர்களுக்கும் , பொது சுகாதார …
Read More »அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாள் விழா…
அன்னை இந்திரா காந்தியின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் திரு மெய்ஞான மூர்த்தி தலைமையிலும் நகர தலைவர்கள் ஸ்டீபன் பாபு, வெங்கடேஷ், சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட துணை தலைவர் திரு கோகுலே, நகரத் துணைத் தலைவர் கண்ணப்பன், வட்டார தலைவர் திருநாவுக்கரசு, ஸ்டார் பழனிச்சாமி மாவட்ட சேவா தளம் தலைவர் தாந்தோணி குமார் மற்றும் …
Read More »