Sunday , August 3 2025
Breaking News
Home / Admin (page 56)

Admin

நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை  இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின்  உலக சாதனை விழா

கரூர் ஏப் 16 கரூர் ஸ்ரீ கவி  இசையாலயம், ஆன்மீக மன்றம் சார்பில் கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க மண்டபத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக  நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை  இடை விடாது பாடி டாக்டர் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸின்     உலக சாதனையினை பூரணி முரளிதரன் குழுவினர் நிகழ்த்தினர்.       உலக சாதனை விழாவிற்கு ஆன்மிக மன்ற தலைவர் எம்.ஏ. ஸ்காட் …

Read More »

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது.

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாககரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் திருமதி.கவிதா கணேசன் அவர்களும் கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குழுவினைத் தொடங்கி வைத்துவாழ்த்துரை வழங்கினர். முன்னதாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அறிமுக உரையாற்றினார். ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி , பாலமுருகன் …

Read More »

வட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்…

கரூர் மாவட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கரூர் சேவாபாரதி தென்தமிழ்நாடு சார்பாகவும் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யா பண்பாட்டு பள்ளி சார்பாகவும் கரூர் அரசு கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா பண்பாட்டு பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கார்த்திகா லட்சுமி ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா பண்பாட்டு பள்ளி செயலாளர் கார்த்திகா லட்சுமி அவர்கள் தலைமையில் மற்றும் பல் டாக்டர் கீர்த்திகா …

Read More »

ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் ஹெல்ப் 2 ஹெல்ப் முதற் கூட்டம் கரூரில் இன்று…

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் முதல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழுவின் அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. கரூரில் Eye Bank துவங்குவதற்காக நமது அமைச்சரை அணுகுவது என்று தீர்மானிக்கப்பட்டது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் சேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள்,பிரசாரங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளராக …

Read More »

தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்…

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிப்பு! ஊரடங்கு. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை: தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் …

Read More »

தொடங்கியது போர் – தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாட்டில்…

தமிழ்நாட்டில் தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவர் கராத்தே கண்ணதாசன் தடுப்பூசிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் விழிப்புணர்வு போஸ்டர்கள் அடித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்திருப்பது மக்களின் கவனத்திற்கு சென்றடைந்து கொண்டு இருக்கிறது. கொரோனா, ஓமிகிறான் தடுப்பூசிகள் உயிர் பறிக்கும் ஊசி என்றும், ஆக்ஸிஜன் கிடைப்பது தடுக்கும் என்றும், மூச்சுத் திணறல் உண்டாக்கி உயிர் பறிபோகும் என்ற வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டில் விழிப்புணர்வை …

Read More »

கல்வி முக்கியமா? குழந்தைகளின் உயிர் முக்கியமா? என்று பெற்றோர்களை புலம்ப வைத்த அரசாங்கம்…

கல்வியை விட ஒரு குழந்தையின் ஆரோக்யமும், உயிரும் ரொம்ப முக்கியமானது என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் எப்படி ஆசிரியராக இருக்க முடியும்?! ஆசிரியராக இருக்கவே தகுதி இல்லாதவர்களை அம்மாவோடு ஒப்பிட்டு பிற மாணவ மாணவிகளையும் தடுப்பூசி போட வர வைக்க பயன்படுத்தும் ஒரு வித யுக்தி இது. பிள்ளை ஆரோக்ய குறைபாட்டால், வலி வேதனையால் துடிப்பதையோ நோய்வாய்படுவதையோ எந்த அம்மாவும் விரும்பமாட்டாள். மாறாக நீ படிக்கலன்னாலும் பரவாயில்ல இராசா …

Read More »

விழா நாளான தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் முழு பூரணம் நாள் – பகவதிநாள்

பகவதிநாள் தைப்பூசம் திருவிழா நாளான தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் முழு பூரணம் நாள் ஒவ்வொரு ஆண்டும் வருவது வழக்கம் இந்த நாளை சோழர்கள் பாண்டியர்கள் சேரர்கள் பெரு விழாவாக கன்னி பகவதிக்கு எடுத்து அடியார்க்கு உணவளித்து வந்துள்ளனர்.. ஏனோ இடைப்பட்ட காலத்தில் இவை அழிந்துவிட்டது.. யார் இந்த பகவதி என்ற கேள்வியோடு மேலே சென்றால்… குமரிப்பகவதி என்று தென் கோடி மூலையில் கடல் அன்னையாக நின்ற கோலத்தில் பாவாடை …

Read More »

பள்ளிக்கூடத்திற்கு அருகே கழிவுநீர் தேக்கம் கட்டும் முயற்சியில்…

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் அருகே சாலையின் இருபுறமும் சாக்கடை கட்டி அதில் வரும் கழிவு நீரை பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் உள்ள வெற்றிடத்தில் நிரப்பி சுகாதாரக்கேடு உருவாக்கும் வகையில் சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்தப் பகுதிக்கு அருகில் பல குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? பள்ளி …

Read More »
NKBB TECHNOLOGIES