Sunday , August 3 2025
Breaking News
Home / Admin (page 82)

Admin

கொரோனாவால் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்…

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது.  ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் …

Read More »

ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம்- ரஜினிகாந்த்….

சென்னையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை, ஏமாற்றமே என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். இதில் 37 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி பெயர் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் சந்திப்பு கூட்டம் முடிந்து ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் …

Read More »

சேர்வைகரன்பட்டி வாத்தியார் காலனி மக்களை குடிநீரில் இன்றி தவிக்கும் அவலம்

திண்டுக்கல் மாவட்டம் குஜியம்பறை வட்டம் கோட்டநத்தம் ஊராட்சியின் சேர்வைகரன்பட்டி வாத்தியார் காலனி மக்களை குடிநீரில் இன்றி தவிக்கும் அவலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சி நிர்வாகம்!!

Read More »

நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கல்லூரி அளவில் நாஷா செல்வதற்க்கு தேர்ச்சி பெற்ற ராமகிருஷ்னா பொறியீயல் கல்லூரி மாணவி காயத்திரி அவர்களுக்கு நாஷா செல்ல நிதி உதவி கோரி மனு கொடுத்து உடனடியாக மாவட்ட நல பணி நிதிக்குழவில் இருந்து ரூபாய் எழுபத்த்தி ஐந்தாயிரம் காசோலையாக வழங்கி ஊக்கப்படுத்திய மாவட்ட அட்சித் தலைவருக்கு தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து மகிழ்கின்றோம். மனிதவிடியல் பி.மோகன்.

Read More »

சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

சிவகாசியில் குமுதம் நிருபர் கார்த்தி மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . விருதுநகர் மாவட்டம் , சிவகாசியில் குமுதம் , இதழின் மாவட்டசெய்தியாளர் கார்த்தி மீது நேற்று (03-03-2020) செவ்வாய்க்கிழமை இரவு கொலை வெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது …

Read More »

குளித்தலை – கூட்டத்தில் இந்த பாதை சம்பந்தமாக 30 நாட்களுக்குள் நல்ல முடிவு எட்டப்படும்

குளித்தலை மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு மற்றும் குளித்தலை பெல் தொழிலாளர் நல சங்கம் மற்றும் குளித்தலை நகர மக்கள் இயக்கம் சார்பாக கடந்த நான்கு வருடங்கள் மூடிக்கிடக்கும் குளித்தலை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணப்பாறை ரோடு முதல் உழவர் சந்தை வரை உள்ள அடைக்கப்பட்ட அண்ணாநகர் புறவழிச் சாலை சம்பந்தமாக இன்று 3/3/2020  மீனாட்சி மஹாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் …

Read More »

பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் குடிநீர் இனைப்பு

பொருந்தலூர் ஊராட்சி 4-வது வார்டுகுட்பட்ட தெலுங்கப்பட்டி காலனி 4வது தெருவில் அனுமதியின்றி போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணியும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் புதிதாக மூன்று வீடுகளுக்கு ஒரு குடிநீர் இணைப்பு என்ற முறையில் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது இது தோகைமலை ஒன்றிய ஜோனல் அதிகாரி & பொருந்தலூர் ஊராட்சி செயலாளர் முன்னிலையிலும் மற்றும் பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுருத்தலின்படியும். 4-வது வார்டு …

Read More »

குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு

கரூர் மாவட்டம் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி. கௌசர்நிஷா அவர்கள் தலைமையில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 24.02.2020 இன்று மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.

Read More »

அரவக்குறிச்சியில், CAA NPR NRC விளக்கக் கூட்டம்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள இஸ்லாமிய ஜமாதார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்திய குடியுரிமை சட்டம் பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், பற்றியும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள CAA NPR NRC பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட வழக்கறிஞர்கள் தெளிவான சட்ட நுணுக்கங்களுடன் விளக்கங்கள் அளிக்கப்பட்டதால் கலந்துகொண்ட பொதுமக்கள் CAA NPR NRC பற்றி அறிந்து கொண்டதாக கூறினார்கள்.

Read More »

இவ்வுலகில் பசி ௭ன்று வருபவனை அன்போடு புசி ௭ன கூறுபவனே சிறந்தவன் – கரூர் க. ரத்தினகிரியன்

௭னது பெயர் க.ரத்தினகிரியன் கரூர் மாவட்டத்தில் காளியப்பனூரில் வசித்து வருகிறேன்…நடுத்தர வர்கத்தை சேர்ந்தவன் நான்…சிறிய குடும்பம் ஆனலும் பெரிய பெரிய கஷ்டங்களுக்கு பஞ்ணமே இருக்காது…அத்தி பூத்தாற் போல அவ்வப்போது சந்தோசமும் ௭ட்டி பாா்த்ததோடு சென்று விடும்…5ம் வகுப்பு வரை தனியாா் பள்ளியில் படித்த நான் 6ம் வகுப்பு அரசு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தேன்..காரணம் வருமை ௭னும் கொடிய நோய் தாக்கியதே… கொடுமையிலும் கெடுமை இளமையில் வருமை ௭னும் ஒளவையாா் கூற்றே …

Read More »
NKBB TECHNOLOGIES