பாஜகவில் இருந்து விலகினார் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன்.நடந்த சம்பவத்திற்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து டாக்டர் சரவணன் கூறுகையில்:- பாஜகவின் மத வெறுப்பு அரசியல் பிடிக்காததால் இங்கு தொடர விரும்பவில்லை. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து என் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி மன்னிப்பு கேட்டுவிட்டேன்.இனி என்னால் உறுதியாக பாஜகவில் இருக்க முடியாது ; காலையில் …
Read More »தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிர்வாகிகளிடம் நேரடி கள ஆய்வு.!
தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல் மண்டல பொறுப்பாளருமான ப.பார்த்தசாரதி அவர்கள் மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல் மாவட்ட பொறுப்பாளருமான கே.கே.கிருஷ்ணன் மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 5-பகுதி கழகங்கள், 39-வட்ட …
Read More »சோழன் உலக சாதனை படைத்த சர்வதேச எம்.எம்.ஏ. வீரருக்கு தமிழக முதல்வர் பாராட்டு.!
தற்காப்புக் கலையின் ஜாம்பவானும் நிபுணரும் திரைப்பட நடிகருமான மறைந்த புரூஸ்லீ அவர்களின் உலக சாதனையான ஒரு நொடியில் ஒன்பது குத்துக்கள் என்ற உலக சாதனையை ஒரு நொடியில் 13 குத்துக்கள் செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்த சர்வதேச எம்.எம்.ஏ. குத்துச்சண்டை வீரர் பாலி சதீஸ்வர் மீண்டும் ஒரு நொடியில் 16 குத்துக்கள் செய்து தன்னுடைய உலக சாதனையை தானே முறியடித்த மீண்டும் சோழன் …
Read More »சோழன் உலக சாதனை படைத்த சர்வதேச எம்.எம்.ஏ. வீரருக்கு தமிழக முதல்வர் பாராட்டு.!
தற்காப்புக் கலையின் ஜாம்பவானும் நிபுணரும் திரைப்பட நடிகருமான மறைந்த புரூஸ்லீ அவர்களின் உலக சாதனையான ஒரு நொடியில் ஒன்பது குத்துக்கள் என்ற உலக சாதனையை ஒரு நொடியில் 13 குத்துக்கள் செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்த சர்வதேச எம்.எம்.ஏ. குத்துச்சண்டை வீரர் பாலி சதீஸ்வர் மீண்டும் ஒரு நொடியில் 16 குத்துக்கள் செய்து தன்னுடைய உலக சாதனையை தானே முறியடித்த மீண்டும் சோழன் …
Read More »திண்டுக்கல்லில் சுதந்திர தின பவள விழா நடைபயண குழுவினரை வரவேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றுவரும் சுதந்திர தின பவள விழா நடைபயணகுழு மாவட்ட தலைவர் அப்துல்கனி தலைமையில் 9.8.22 தேதி நத்தம் தொகுதியில் துவங்கி இன்று வெள்ளிக்கிழமை காலை வத்தலக்குண்டு வந்தடைந்தது. மதுரை ரோடு நிலக்கோட்டை வத்தலக்குண்டு எல்லையில் வட்டார தலைவர் காமாட்சி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜாராம், நகர தலைவர்.அப்துல் அஜீஸ் வரவேற்று பேசினார். மேலும் புதிதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த …
Read More »மதுரையில் பாஜக மகளிரணி சார்பாக தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்
75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரம், அண்ணா மெயின் வீதி பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி. தனலட்சுமி தலைமையில் வீடு,வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட மகளிரணி தலைமை அலுவலகத்தை டாக்டர் சரவணன் ரிப்பன் வெட்டி அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது பாரத அன்னை,பிரதமர் நரேந்திர …
Read More »மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தகவல்
மதுரையில் தனியார் வங்கிகளுக்கு நிகராக புதிய 2 மொபைல் வங்கி துவக்கம்: மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் கூறினார் மதுரை ரயில் நிலையம் அருகில் இருக்கக்கூடிய மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் இன்று16வது நிர்வாக குழு கூட்டம் வங்கியின் இரண்டாவது தளத்தில் நடைபெற்றது மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எம் எஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட …
Read More »மதுரையில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிடக்கலைஞர்கள் கலந்தாய்வு கூட்டம்.
மதுரை கரிசல்குளம் பகுதியில் டால்மியா சிமெண்ட் சார்பாக கட்டிட கலைஞர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆரப்பாளையம் சூர்யா சிமெண்ட் ஏஜென்ஸி உரிமையாளர் சாலை.சிவக்குமார் அவர்கள் தலைமை வகித்தார். தொழில்நுட்ப மேலாளர் ஜெயபால் முருகன் டால்மியா சிமெண்ட்டின் உயர்ந்த தரத்தைப் பற்றியும்,அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்தும் கட்டிட கலைஞர்களுக்கு விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட கட்டிட கலைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசை சூர்யா …
Read More »மதுரை 41 வது வார்டு பாஜக தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.!
மதுரை மாநகர் மாவட்டம் 41 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி தலைவர் V.M.ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் மாவட்ட கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் மீசை முருகேசன் ஏற்பாட்டின் பேரில், மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில். அதிமுகவை சேர்ந்த சுந்தரபாண்டி சுவாமி, பூத் கமிட்டி நிர்வாகி முருகன். மகளிரணி நிர்வாகி விஜயலட்சுமி, மாஸ்டர் முருகன், சின்னகாதியானூர் கமல் முருகன், மோகன், தசானம். தெய்வகன்னி தெரு சுந்தரபாண்டி, மலைச்சாமி, தங்கபாண்டி, கிளிராஜா, …
Read More »மதுரை சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற ஒருவர் பலி.!மேலும் ஒருவரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்.!
வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதை யொட்டி மூன்றாம் எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் நீர் அனைத்தும் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கரடிக்கல் அருகே அனுப்பப்பட்டி பகுதியை சேர்ந்த வினோத்குமார், அன்பரசன் ஆகியோர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் சோழவந்தான் அருகே திருவேடகம் பகுதி வைகையாற்றில் 6 …
Read More »