Thursday , July 31 2025
Breaking News
Home / இளைஞர் கரம் (page 7)

இளைஞர் கரம்

இளைஞர் கரம்

வெற்றி பெற்ற 5 அரசுப்பள்ளி மாணவர்களும்… நீட் தேர்வின் பின் ஒளிந்திருக்கும் அயோக்கியத்தனமும்!

இந்திய ஒன்றியத்தின் நீட் அராஜகத்திற்கு எதிராக  தினகரன் கூட்டிய கூட்டத்தை மட்டும் பேசாமல் அவர் கூட்டிய கூட்டத்திற்கு காரணம் இவை தான் என்று பேசுவோம். நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் … இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI வெளிநாடு …

Read More »

இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க…

அரவக்குறிச்சியில் களம் கண்டு மாற்றத்தை உருவாக்க நினைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் அழைக்கிறார் இளைஞர்களை, இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க என முன்னாள் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் திரு.இராஜ்குமார் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு (Mission 2021) தயாராக அழைப்பு விடுத்தார். – லோகேஷ் இளைஞர்குரல்

Read More »

தப்பு எம்மேலதா – சொல்கிறார் இளம்பெண்

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவை நாங்கள் இளைஞர் குரலில் வெளியிட்டு இருக்கிறோம். “தப்பு எம்மேலதா – ஒத்துக்கறேன், மாத்திக்கறேன்” இந்த வீடியோ பதிவு என்ன சொல்வது என்றால், இந்த நாட்டில் நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் நாம் தான், நான் தான், பொறுப்பு என்றவாறு செல்கிறது. இந்த வீடியோ பதிவை ஆராய்ச்சி செய்து பார்த்தால் கண்மூடித்தனமாக ஆம் என்ற பதில் தான் வருகிறது. தயவுசெய்து இந்த வீடியோவை பார்த்து அனைத்து …

Read More »

ஹிந்தியைப்பற்றி காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் கூறியது

#இந்திபற்றி கன்னியமிகு காயிதே மில்லத் அவர்கள் சொன்ன பதில் தான் இன்று அல்ல என்றுமே? ???இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் கணை போல் தொடுத்தார். காயிதே மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது? பதில்: “இந்தி” காகயிதே மில்லத் : ஏன் இந்தி மொழியை, தேசிய மொழியாக வைத்தார்கள்? பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால். காயிதே மில்லத் …

Read More »

இயன்றதை செய்வோம் இயலாதோர்க்கு

உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவியெனும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

Read More »

இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 முக்கிய பிரமுகர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு இளைஞர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய நாட்டின் குடிமகனின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது அது பாரதப் பிரதமராக இருந்தாலும், இது சர்வாதிகார போக்கு, இது சரியா? என ஐயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் என்னும் அரசர்கள் …

Read More »

சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி நேர்மையான இளைஞர்களுக்கு அழைப்பு

வீதியில் போராடிய இளைஞர்களே போராடியது போதும். வாருங்கள் நேர்மையான இளமையான அரசியல் அமைப்பை வரும் உள்ளாட்சியில் கட்டமைப்போம். ஒன்றினைவோம் தமிழகத்தை மேம்படுத்துவோம் என்று சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி நேர்மையான இளைஞர்களுக்கு அழைப்பு…

Read More »

மத்திய மண்டலத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு வரவேற்ப்பு – மத்திய மண்டல தலைவர்& மாநில துணைசெயலாளர். திரு.க.முகமது அலி.அவர்கள் அறிவிப்பு.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு 15-ம் தேதிக்குள் முதற்கட்ட பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் தோராயமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் மத்திய மண்டல தலைவருமான திரு.க.முகமது அலி உள்ளாட்சியில் போட்டியிட விருப்பம் உள்ள வேட்பாளர்கள் இடமிருந்து விருப்பமனு வரவேற்கப்படுவதாக அறிவித்தார். இதில் பின்வரும் மாவட்டங்கள் உள்ளடங்கும்( …

Read More »

குளித்தலை பகுதி இளைஞர்கள் பேருந்தை சிறைபிடித்து ஒப்படைப்பதாக அறிவிப்பு

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பேருந்து நிலையத்திற்கு பல நேரங்களில் பேருந்துகள் வருவதில்லை என்றும் அவ்வாறு வரும் ஒரு சில பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் குளித்தலை பகுதியில் உள்ள நிறுத்தத்தில் பேருந்து நிற்காது எனவும் குளித்தலை பயணிகள் பேருந்தில் ஏற வேண்டாமெனவும் கூறியுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் இதனையடுத்து இங்குள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு வருகின்ற 12ஆம் தேதி இரவு 10 மணி முதல் காலை 5 …

Read More »

நாட்டு நலத்திட்டப்பணிகள் நிறைவு விழா

நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழாகரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சிறப்பு ஏழு நாள் முகாமின் கடைசி நாளான இன்று 30.09.2019 காலை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கரூர் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஹெல்த் சயின்ஸ் இல் 30 மாணவிகளும் , அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 25 பேரும் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இப்பேரணி அரசு மகளிர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES