Wednesday , July 2 2025
Breaking News
Home / விளம்பரம் (page 2)

விளம்பரம்

Advertisement

Ramana Iyer Sweets & Snacks உணவுத் துறையில் ஐந்து தலைமுறை அனுபவம்…

Ramana Iyer Sweets is located @ Trichy ( Savory’s bulk Manufacturer ) Ramana Iyer Sweets & Snacks உணவுத் துறையில் ஐந்து தலைமுறை அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் ஸ்ரீரங்கம் ராதா லட்சுமி கேட்டரிங் சர்வீஸ், ஸ்ரீரங்கம் முரளி காபி அவர்களின் சகோதரர்கள் அவர். எங்களது தயாரிப்புகள் இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு (https://karurkart.com/) …

Read More »

15.03.2020 – அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் – GOVT ARTS COLLEGE – COIMBATORE

வணக்கம் ! MEGA JOB FAIR JCI Coimbatore Metropolis and KSR Placement Services GOVT ARTS COLLEGE – COIMBATORE 15.03.2020 – அன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள 30 க்கும் மேற்பட்ட பெருநிறுவனங்கள் பங்குபெறுகின்றன. வேலை தேடும் நபர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். 30+ Companies 1500 + Vacancies வயது வரம்பு : 18 வயது முதல் …

Read More »

Lion Resorts – திண்டுக்கல்

we are requesting you to send review for the hotel lion resorts at dindigul by clicking the below google review link. கீழேயுள்ள கூகிள் மறுஆய்வு இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் திண்டுக்கலில் உள்ள ஹோட்டல் lion resorts க்கு மதிப்பாய்வு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.. http://search.google.com/local/writereview?placeid=ChIJZz9zTr6tADsRYuvOaIGf2Sk  

Read More »

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் தலையெழுத்து என்ற படத்திற்கு புதுமுக துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் தலையெழுத்து என்ற படத்திற்கு புதுமுக துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு செய்ய இருப்பதால் விருப்பமுள்ளவர்கள் 14/02/2020 அன்று காலை 11 AM மணியளவில் சங்ககிரி ஸ்ரீ சத்யம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி இந்த வாய்ப்பினை பயன்படுத்துமாறு படக் குழுவினர் இளைஞர் குரல் வாயிலாக தெரிவிக்கிறார்கள். தொடர்புக்கு: 9965557755 / 6379230726 Shree Sathyam Engineering & …

Read More »

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது.

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் ஒன்றில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி வெற்றிகரமாக தொடங்கியது. அரவக்குறிச்சி பேரூராட்சியுடன் இளைஞர் குரல், நங்காஞ்சி நதி பாதுகாப்புக்குழு மற்றும் பிஎஸ்பி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் நட்டனர். இதில் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் கிருஷ்ணசாமி, நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முகமது பஜ்லுல் ஹக், இளைஞர் குரல் ஆசிரியர் …

Read More »

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று…

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தற்போது நடந்து வருகிறது ஏராளமானோர் கலந்து கொண்ட வண்ணம் இருக்கிறார்கள் இதில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை சிறிதுநேரத்தில் வழங்க உள்ளனர். மற்ற மாணவ மணிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுமாறு …

Read More »

கரூர் பிஸ்மி டெக்ஸ்டைல்ஸ் முகமது அஸ்லாம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கரூர் பிஸ்மி டெக்ஸ்டைல்ஸ் முகமது அஸ்லாம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இங்கனம் பாலமுருகன் இளைஞர் குரல் இணைய ஆசிரியர்.

Read More »

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்:

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் இளைஞர் குரல் இணைந்து நடத்தும் மர கன்றுகள் நடும் விழா அழைப்பிதழ்: வெள்ளிக்கிழமை (7/2/2020) அரவக்குறிச்சி பேரூராட்சி சார்பாக சிறுவர் பூங்கா மற்றும் நடைபயிற்சி மேடை பாவா நகரில் (1) அமைக்கப்பட உள்ளது. விழாவில் கலந்து கொள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த செய்தியின் வாயிலாக அழைப்பு விடுக்கப்படுகிறது. முன்னிலை: திரு.கிருஷ்ணசாமி அரவக்குறிச்சி. பேரூராட்சி செயல் அலுவலர். சமூக ஆர்வலர்கள்: திரு.முகமது பஜ்லுல் ஹக் நங்காஞ்சி நதி பாதுகாப்பு …

Read More »

இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…

இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…. வாசிப்பவர்களின் எண்ணங்களை என்றென்றும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இளைஞர் குரல் கண்டிப்பாக செய்து முடிக்கும் என்பதை இந்தச் செய்தியின் மூலம் மக்களுக்கு கூறிக்கொள்கிறோம். மேலும் சமூகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பித்த இந்த இளைஞர் குரல் மென்மேலும் வளர உங்களது ஆதரவை தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் …

Read More »

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா

அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES