Monday , July 28 2025
Breaking News
Home / இந்தியா / மைசூரில் உலகை வியக்க வைக்கும் மழை…
NKBB Technologies

மைசூரில் உலகை வியக்க வைக்கும் மழை…

கர்நாடக மாநிலத்தில் மைசூரில் பலத்த மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய ரயில்வே ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டு தண்டவாளங்களை சரி செய்து மின்கம்பங்களை மின்சாரத் துறையினருடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்… அதில் ஒரு ரயில்வே ஊழியர் எடுத்த வீடியோ இது…. இவ்வுலகில் இயற்கையை விட மிகப்பெரிய சக்தி எதுவும் கிடையாது என்பது ஊர்ஜிதம் ஆகிறது…

இளைஞர் குரல் சார்பாக ரயில்வே ஊழியருக்கும் மற்றும் அதனை சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்…

Bala Trust

About Admin

Check Also

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் மோசடி…

இது பீகார் குறித்தது மட்டும் அல்ல, மகாராஷ்டிரத்திலும் இவர்கள் மோசடி செய்தார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலும், வீடியோவும் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES