
இவ்விழாவிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி தலைமை வகித்தார். செடோய் அமைப்பின் நிறுவனர் டாக்டர் எ.எஸ்.ரியாஸ், மதுரை மண்டல இயக்குனர் சி.கே.எம் செந்தில், தலைவர் அஸ்ரப் அலி, துணைத் தலைவர் முகமது இட்ரிஸ் மற்றும் செயலாளர் சரவண சுந்தரம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வைத்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலதிபர்களும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்