Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம்.!!

மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம்.!!

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்களின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின், ஊராட்சி செயலர் செல்லப்பா, மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர்,அங்கன்வாடி, ரேசன் கடை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES