Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழாவில் மதுரை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் பங்கேற்பு.!

சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழாவில் மதுரை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் பங்கேற்பு.!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் அவர்கள் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல்.முருகன், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கிரிக்கெட் வீரர் தோனி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


இவ்விழாவில் சங்கர் சிமெண்ட் மதுரை நம்பர் ஒன் ஸ்டாக்கிஸ்ட் ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் குமார்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES