
இதில் விமான பொறியாளர் / கல்லுரியின் நிறுவனர் Dr. K. Jaffer Sheriff, AME., அவர்கள் தொடங்கிவைத்தார். அவரிடம் பள்ளியின் மாணவர்கள் பலர் விமானம் சம்மந்தமாக கேள்விகளை கேட்டு அறிந்துகொண்டனர்.
ஆறாம் வகுப்பு படிக்கும் Mohammed Abubakkar Siddiq தான் விமானி ஆக தக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு படித்துவருவதை அறிந்து அந்த மாணவனுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.