Monday , June 9 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.!

மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.!

மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை எஸ்.எஸ் காலனியில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ ஆலோசகர் முஸ்தபா, நிர்வாக பொருளாளர் சீனிரபீக் ராஜா, செயலாளர் நிஜாமுதீன், இணைச் செயலாளர் ராஜா (எ)நிஜாம் அன்சாரி, பொருளாளர் ஃபெரோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES