Monday , February 2 2026
Breaking News
Home / செய்திகள் / குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!
NKBB Technologies

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு, மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ஜெயவேல் ,மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி, ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார்,மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோ மணி , மாவட்ட துணைத்தலைவர் குமார், 41 வது வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES