Tuesday , July 29 2025
Breaking News
Home / கரூர் / மாற்றுத்திறனாளி பெண் உட்பட 7 நபர்களை வெறிநாய் கடித்துள்ளது – குளித்தலை
NKBB Technologies

மாற்றுத்திறனாளி பெண் உட்பட 7 நபர்களை வெறிநாய் கடித்துள்ளது – குளித்தலை

குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் இன்று காலை முதல் மதியம் வரை மாற்றுத்திறனாளி பெண் உட்பட 7 நபர்களை வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. மேலும் தீபாவளி நாட்கள் என்பதால் பொதுமக்கள் மிகவும் அதிகமாக நடந்து செல்லும் சாலையாக உள்ளது. நாய்தொல்லைகள் தொடர்ந்து இருப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குளித்தலை நகராட்சி அலுவலகத்துக்குள் வரும் வியாழன் காலை 10 மணிக்கு நாய் விடும் போராட்டம் நடத்தபடும்

இவன் –
குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES