Monday , June 9 2025
Breaking News
Home / தமிழகம் / தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மனு நிதி நாளில் மனு…

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மனு நிதி நாளில் மனு…

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மனு நிதி நாளில் மனு…

கரூர் மாவட்டம் இராயனுரில் விவசாய அலுவலகம் எதிரில் உள்ள இந்திராநகர் பகுதியில் ஒரு மின்கம்பம் பழுதடைந்து கீழே விழும் தருவாயில் உள்ளது மற்றும் இராயனுரில் இருந்து தான்தோன்றிமலை செல்லும் வழியில் உள்ள மின் மாற்றி (டிரான்ஸபார்மர்) மாற்றி தருவது சம்பந்தமாகவும்,கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி பாவா நகரில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சாலை அமைப்பது சம்பந்தமாகவும் மனுநீதி நாளான இன்று கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் அந்த பகுதி பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் கரூர் மாவட்ட தலைவர் முனைவர்.திரு.அ.அபுல்ஹசன் பரிந்துரைப்படி திரு.இரா.இராஜ்குமார் மாவட்ட செயலாளர் மற்றும் நகர செயலாளர் திரு.லோகேஷ் அவர்களும் மனு கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்து தரும்படி கேட்டுக் கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், அரவக்குறிச்சி – ஆத்துமேடு ஸ்ரீ கள்ளிபழ சித்தர் மட சுவாமிகள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES