Thursday , July 31 2025
Breaking News
Home / தமிழகம் / அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே  சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித்
NKBB Technologies

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே  சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித்

வரலாற்று சிறப்புமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே  சுற்றில் சுமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த ரஞ்சித் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரமாக விளையாண்டு வெற்றியை தன்னுடன் சேர்த்துக் கொண்ட ரஞ்சித் குமார் அவர்களுக்கு சிறப்பு பரிசாக கார் வழங்கப்பட்டது.

அதனுடன் 4 பசு மாடுகளும் வழங்கியது சிறப்பாக இருந்தது.

 

Bala Trust

About Admin

Check Also

தெரு நாய் கடிகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்த தேசிய செயல் திட்டம் வகுக்க வேண்டும்…

உலகில் ரேபிஸ் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இதை தடுக்க மத்திய மாநில அரசு கால்நடை மருத்துவத்துறையின் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES