Monday , March 24 2025
Breaking News
Home / Politics / கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா…

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா…

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில், ஐயா சதாசிவம் அவர்களின் மகன் திரு. தமிழ்மணி அவர்கள் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாரம் திரு. காந்தி மற்றும் செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஐயா சதாசிவம் அவர்களது மணிமண்டபத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவில் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் முகமது அலி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தும், ஐயா சதாசிவம் அவர்களது திரு உருவ சிலைக்கு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன் கந்தசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தும் மற்றும் அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு வழக்கறிஞர் திரு. முகம்மது பஜ்லுல் ஹக் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் திருமதி பஜிலா பானு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Bala Trust

About Admin

Check Also

மதுரையில் தமிழக இந்து மகா சபா அலுவலகத்தில், இந்து இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்…!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ரமணா ஸ்ரீ கார்டன் பகுதியில் உள்ள தமிழக இந்து மகா சபா அலுவலகத்தில், இந்து இயக்கத்தை சேர்ந்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES